பாரிஸ் ஒலிம்பிக் : நகர சுத்திகரிப்பில் அரசாங்கம் ஈடுபடுவதாக தொண்டு நிறுவனங்கள் கண்டனம்

பாரிஸில் இடம்பெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்கு முன்னதாக புலம்பெயர்ந்தோர், குடியேற்றவாசிகள், வீடற்றோர் மற்றும் பாலியல் தொழிலாளர்கள் மீது பிரான்ஸ் நடவடிக்கை எடுத்து வருகிறது. இவ்வாறான தரப்பினர் மீது நடவடிக்கை எடுப்பதன் மூலம் ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் ஏனைய நகரங்களால் பின்பற்றப்படும் நடைமுறைகளை பிரான்ஸூம் பின்பற்றுவதாக குற்றம்... Read more »

பொன் சிவகுமாரன்: யாழ்.உரும்பிராயில் 50ஆவது ஆண்டு நினைவேந்தல்

ஈழப் போராட்ட வரலாற்றின் முதல் வித்தாகிப் போன பொன் சிவகுமாரனின் 50 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு உரும்பிராயிலுள்ள பொன் சிவகுமாரனின் திருவுருவச்சிலை அமைவிடத்தில் இன்று 05.06.2024 புதன்கிழமை மாலை 4.30 மணிக்கு போராளிகள் நலன்புரிச் சங்கத்தால் பேரெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டது. போராளிகள் நலன்புரிச் சங்கத்தை... Read more »
Ad Widget

ரிஷி சுனக்கின் புள்ளி விபரங்கள் முழுமையான குப்பை – தொழிற்கட்சி

தொழிலாளர் வரித் திட்டங்களைப் பற்றிய கன்சர்வேடிவின் மதிப்பீடு “சிவில் சேவையால் தயாரிக்கப்பட்டதாகக் காட்டப்படக்கூடாது” என உயர்மட்ட கருவூல சிவில் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். தொழிற்கட்சிக்கு எழுதிய பதில் கடிதத்திலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். நேற்றைய தினம் (05) இடம்பெற்ற நேருக்கு நேரான விவாதத்தில், தொழிலாளர்களின் திட்டங்கள்... Read more »

வட கொரியாவுடன் இராணுவ ஒப்பந்தங்களை இரத்து செய்த தென் கொரியா

வட கொரியாவிலிருந்து பலூன்களில் குப்பைகளை தென் கொரியாவுக்கு அனுப்பியதன் பின்னர் வட கொரியாவுடனான இராணுவ ஒப்பந்தங்களை இரத்து செய்ய தென் கொரியா தீர்மானித்துள்ளது. எனினும், தென் கொரியாவின் இராணுவ முயற்சிகளை மீள ஆரம்பிப்பது வட கொரியாவின் இந்த அமைதியின்மைக்கு காரணமாக அமைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள்... Read more »

பாகிஸ்தான் நிலக்கரி சுரங்கத்தில் விஷவாயு கசிவு: 11 பணியாளர்கள் உயிரிழப்பு

பாகிஸ்தான், பலுசிஸ்தான் மாகாணம், குவெட்டா நகரிலுள்ள தனியாருக்குச் சொந்தமான நிலக்கரி சுரங்கத்தில் திடீரென விஷவாயு கசிந்ததில் சுமார் 11 பேர் உயிரிழந்துள்ளனர். குறித்த சுரங்கத்தில் வழக்கம்போல் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிக் கொண்டிருந்தனர். 1500 அடி ஆழத்தில் பணியாளர்கள் வேலை செய்துகொண்டிருந்த போதே சுரங்கத்தில் திடீரென... Read more »

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி கனடாவுக்குத் தப்பிச் செல்ல முற்பட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 34 வயதுடைய இளைஞர் ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார். விமான நிலைய குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகள் சந்தேக நபரை கைது செய்ததுடன்,... Read more »

மூன்றாவது முறையாக பிரதமராகின்றார் மோடி: எட்டாம் திகதி பதவியேற்பு

இந்தியாவின் பிரதமராக மூன்றாவது முறையாகவும் எதிர்வரும் எட்டாம் திகதி நரேந்திர மோடி பதவியேற்கவுள்ளார். இந்நிலையில், பதவியேற்பு நிகழ்வுக்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்திய லோக்சபா தேர்தல் ஏப்ரல் 19ஆம் திகதி முதல் ஜூன் முதலாம் திகதி வரை இடம்பெற்றிருந்தது. தேர்தல்... Read more »

இலங்கை சேர்ந்த தமிழர்கள் ராமேஸ்வரத்தில் தஞ்சம்

முல்லைத்தீவில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆறு பேர் இன்று புதன்கிழமை (05) அதிகாலை ராமேஸ்வரத்தில் தஞ்சமடைந்துள்ளனர். நேற்று செவ்வாய்க்கிழமை (04) முல்லைத்தீவில் இருந்து மன்னாருக்கு சென்று மன்னாரில் இருந்து சட்டவிரோதமாக கடல் வழியாக படகில் புறப்பட்டு இன்று புதன்கிழமை (05) அதிகாலை ராமேஸ்வரம்... Read more »

பாரீஸ் ஒலிம்பிக்கில் இலங்கை வாம்சாவளி யுவதி

எதிர்வரும் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் அமெரிக்கா சார்பில் இலங்கை வம்சாவளியான டியானா சுமனசேகர ஜிம்னாஸ்டிக் போட்டிகளில் கலந்துகொள்ளவுள்ளார். அமெரிக்கக் கொடியின் கீழ் ஜிம்னாஸ்டிக் போட்டியில் பாரீஸ் ஒலிம்பிக் போட்டியை பிரதிநிதித்துவப்படுத்த டியானா சுமனசேகர தயாராகி வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த காலங்களில்... Read more »

விஜய் சேதுபதியுடன் படப்பிடிப்பை முடித்த ஈழத்து ஜனனி: காட்டுத் தீயாய் பரவும் சூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்

நடிகை ஜனனி விஜய் சேதுபதி நடிக்கும் ட்ரெயின் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் நிறைவு விழா புகைப்படங்கள் வெளியாகி இணையத்தினை ஆக்கிரமித்து வருகின்றது. இலங்கையில் யாழ்ப்பாணத்தினை சேர்ந்த நடிகை ஜனனி பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழின் உச்சத்தினை அடைந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு... Read more »