நாடாளுமன்றிற்கு அருகில் உள்ள காணியில் கஞ்சா செய்கையை ஆரம்பிக்குமாறு கோரிக்கை!

நாடாளுமன்றத்திற்கு அருகாமையில் உள்ள ஒரு ஏக்கர் காணியில் முன்னோடி திட்டமாக கஞ்சா செய்கையை ஆரம்பிக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதனை அண்மையில் சமகி ஜன பலவேக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா எழுப்பிய சவால் தொடர்பில் சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே பதில் அளித்துள்ளார்.
மேலும் பிரபல தொலைக்காட்சியில் இடம்பெற்ற அரசியல் உரையாடலில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் டயானா கமகே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: webeditor