போதை பொருளுடன் மாட்டிய பொலிஸ் காரன்..!

போதை பொருளுடன் மாட்டிய பொலிஸ் காரன்..!

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையத்தில் பணிபுரியும் போது பல பொய்வழக்குகள் போட்டு பொதுமக்களை கண்டவுடன் கைவிலங்குபோடுவது என சித்திரவதைகளைச்செய்தவர் இன்று போதைபொருளுடன் மாட்டுப்பட்டார்.

Recommended For You

About the Author: admin