சுண்ணாகம் பாரம்பரிய ரோட்டரிக்கழகத்தால் மேற்கொள்ளப்பட்ட மர நடுகை..!
சுன்னாகம் பாரம்பரிய ரோட்டரிக் கழகமானது வலி வடக்கு பிரதேசசபையுடன் இணைந்து 06.10.2025 திங்கட்கிழமை காங்கேசன்துறைப் பகுதியில் மரநடுகைச் செயற்திட்டத்தை முன்னெடுத்தது.
இதன்போது சுன்னாகம் பாரம்பரிய ரோட்டரிக் கழக உறுப்பினர்கள் மற்றும் பிரதேசசபையினர் கலந்து கொண்டிருந்தனர்.


