சமூக ஊடகங்களில் கருத்து தெரிவிக்கும் அரச ஊழியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

இலங்கையில் சமூக ஊடகங்களில் கருத்துகளை தெரிவிக்கும் அரச அதிகாரிகளுக்கு எதிராக சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

ஸ்தாபன சட்ட விதிகளை பின்பற்றாமல் சமூக ஊடகங்களில் கருத்துக்களை வெளியிடும் அரச உத்தியோகத்தர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

இந்த சுற்றறிக்கை இன்று (27-09-2022) பொது நிர்வாக உள்துறை அமைச்சின் செயலாளரால் வெளியிடப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: webeditor