மனித பாவனைக்கு தகுதியற்ற சீனியுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது!

மனித பாவனைக்கு தகுதியற்ற சீனியுடன் இரண்டு சந்தேகநபர்கள் பேலியகொடையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கொனஹேன முகாமின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய இந்த சுற்றிவளைப்பு மேற் கொள்ளப்பட்டுள்ளது.

எடை
இங்கு பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் 3,000 கிலோ எடையற்ற சீனியை பாவனைக்காக எடுத்துச் சென்றுள்ளனர்.

மேலும் குறித்த களஞ்சியசாலையில் இருந்த 41 மற்றும் 48 வயதுடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களும் சீனி கையிருப்பும் மேலதிக விசாரணைகளுக்காக பேலியகொட பொது சுகாதார பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Recommended For You

About the Author: webeditor