வேட்பாளர்களின் விருப்பு எண்கள் வெளியிடப்படும்

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் விருப்பு இலக்கங்கள் நாளை (16) வெளியிடப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதுவரை அனைத்து மாவட்டங்களின் விருப்பு எண்களையும் தேர்தல் ஆணையம் பெற்றுள்ளதாக பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

விருப்ப எண்களை சரிபார்த்த பின், உரிய ஆவணங்களை மீண்டும் மாவட்ட செயலாளர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
அதன்படி, இன்றும் (15) நாளையும் (16) விருப்பு எண்களை வழங்கும் நடவடிக்கையை மேற்கொள்ள எதிர்பார்க்கப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Recommended For You

About the Author: admin