அடுத்தடுத்து பதவி விலகும் ஆளுநர்கள்!

அடுத்தடுத்து பதவி விலகும் ஆளுநர்கள்!

நான்கு மாகாண ஆளுநர்கள் தமது பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர்.

வடமத்திய மாகாண ஆளுநர் மஹிபால ஹேரத் மற்றும் சப்ரகமுவ மாகாண ஆளுநர் நவீன் திஸாநாயக்க ஆகியோர் தமது ஆளுநர் பதவிகளை இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மத்திய மாகாண ஆளுநர் சட்டத்தரணி லலித் யு கமகே ஆளுநர் பதவியிலிருந்தும் இராஜினாமா செய்துள்ளார்.

ஊவா மாகாண ஆளுநர் அநுர விதானகமகேவும் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்து தமது பதவி விலகல் குறித்து தெரிவித்துள்ளனர்.

Recommended For You

About the Author: admin