நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தம்!

நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்தில் உத்தேச திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு இன்றைய தினம் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அறியக் கிடைத்துள்ளது

இதனால், திருத்தப்பட்ட சட்டமூலம் வர்த்தமானி அறிவித்தலில் வௌியிடப்பட்டதன் பின்னர், திருத்தப்பட்ட சட்டமூலம் எதிர்வரும் 20ஆம் திகதி முதல் வாசிப்புக்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இந்தச் சட்டத்தின் பல பிரிவுகள் குறித்து எதிர்க்கட்சிகள் உட்பட பல தரப்புகளிடம் இருந்து கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்த மசோதா நிறைவேற்றப்பட்ட விதம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலர் நாடாளுமன்றத்தில் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Recommended For You

About the Author: admin