சிலியின் முன்னாள் ஜனாதிபதி ஹெலிகொப்டர் விபத்தில் பலி

சிலியின் முன்னாள் ஜனாதிபதி செபஸ்டியன் பினென், ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்தார்.

தெற்கு சிலியின் கிராமப்புற நகரமான லாகோ ரான்கோவில் அவர் பயணித்த ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்தில் உயிரிழந்த அவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும், விபத்துக்கான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்று கூறப்படுகிறது.

Recommended For You

About the Author: admin