மட்டக்களப்பு சிவில் சமூக செயற்பாட்டாளர் சிஐடிக்கு அழைப்பு

குற்றப்புலனாய்வு பிரிவினரால் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளளேன் என மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து சிவில் செயற்பாடுகளில் ஈடுபட்டுவரும் லவக்குமார் தெரிவித்துள்ளார்.

அதன்போது, அவரை  சனிக்கிழமை(27.01.2024) மட்டக்களப்பு குற்றப்புலனாய்வு பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, இரண்டு காவல்துறை உத்தியோகஸ்தர்களால் மாலை(26) சிவில் உடையில் வருகை தந்து எனக்கு அந்த விசாரணைக்குரிய அழைப்புக் கடிதத்தைக் கொடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: admin