வெல்லம்பிட்டிய சந்தியில் இருந்து கொட்டிகாவத்தை சந்தி வரையான வீதிப் பகுதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெல்லம்பிட்டிய பகுதியில் உள்ள பாலம் ஒன்றில் திருத்தப்பணிகள் இடம்பெறுவதால் குறித்த வீதிப் பகுதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
இந்த வீதி இன்றையதினம் (07-01-2024) மாலை 5 மணி வரை மூடப்பட்டிருக்குமென தெரிவிக்கப்படுகிறது