ஐக்கிய மக்கள் சக்தியில் மாற்றம்

ஐக்கிய மக்கள் சக்தியில் விரைவில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

அத்துடன், மேலும் பலர் கட்சியுடன் கைகோர்க்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர விரைவில் தம்முடன் இணையவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவார் எனவும் கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: admin