வெள்ளத்தில் மூழ்கிய ஆமர் வீதி

தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக கொழும்பு – ஆமர் வீதி வெள்ளத்தில் மூழ்கி உள்ளது.

இதன் காரணமாக குறித்த பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், வாகன சாரதிகள் முடியுமானவரை மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்

Recommended For You

About the Author: admin