6.3 ரிக்டர் அளவில் தாய்வானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

தாய்வானில் இன்று அதிகாலை வேளையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கம் 6.3 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதுடன், 10.3 கிலோமீற்றர் ஆழத்தில் கடலில் மையம் கொண்டிருந்ததாக GFZ ஜேர்மன் புவி அறிவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பெரும்பாலும் உள்ளூர் பகுதிகளில் சிறிய நடுக்கம் மட்டுமே பதிவாகியுள்ளது. தலைநகர் தைபேயில் நிலநடுக்கம் உணரப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள் தொடர்பில் இதுவரை எவ்வித தகவும் வெளியாகவில்லை எனவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Recommended For You

About the Author: admin