காலி முகத்திடல் போராட்டகளத்தில் இராணுவம் மற்றும் பொலிசாரின் உடையை அணிந்தவருக்கு நேர்ந்த கதி!

காலி முகத்திட ல் கோட்டா கோ கமவில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது இலங்கை இராணுவம் மற்றும் பொலிஸாரின் சீருடைகளை அவமதிக்கும் வகையில் ஆடை அணிந்த 35 வயது செயற்பாட்டாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரை கொம்பனித் தெரு பொலிஸார் கைது செய்துள்ளனர் .

கைதான சந்தேக நபர் சிலாபம் பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவித்த பொலிஸார், அவரை நாளை கோட்டை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

Recommended For You

About the Author: webeditor