சஜித் ரணில் இடையே கலந்துரையாடல்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் இடையில் இன்று கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டாரவும் கலந்துகொண்டுள்ளார். அங்கு அனைத்துக்கட்சி வேலைத்திட்டம் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியானது.

Recommended For You

About the Author: webeditor