ஜனாதிபதி ரணில்விக்ரமசிங்க மற்றும் கஜகஸ்தான்ஜனாதிபதி இடையே சந்திப்பு!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும், கஜகஸ்தான் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

ஜேர்மனியின் பேர்லின் நகரில் ஆரம்பமாகியுள்ள உலகளாவிய பேர்லின் கலந்துரையாடலில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பங்குபற்றியபோதே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இதன்போது, 2024 ஆம் ஆண்டில் இடம்பெறவுள்ள அஸ்தானா சர்வதேச மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு கஜகஸ்தான் ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.

Recommended For You

About the Author: webeditor