நாய்களை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய விலங்கியல் நிபுணர்

அமெரிக்காவை சேர்ந்த ஆடம் பிரிட்டன் என்பவர் பிரபல சேனல்களில் விலங்கியல் நிபுணராக பணியாற்றி வந்துள்ளார்.

இவர் முதலைகளை கையாள்வதில் பிரபலமாக இருந்ததால் முதலை மனிதர் எனவும் அழைக்கப்பட்டு வந்துள்ளார்.

இந் நிலையில் அவர் விலங்குகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்துள்ளதாகவும் முக்கியமாக நாயை சித்திரவதை செய்து காணொளிகளை வெளியிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவர் மீது சந்தேகம் இருப்பதாக பெண் ஒருவர் புகார் அளித்ததை அடுத்து அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: webeditor