நாரந்தனையில் குருபூசையும் சொற்பொழிவும்

நாரந்தனையில் குருபூசையும் சொற்பொழிவும் இடம்பெறவுள்ளது.
**************
சைவ வாழ்வியலில் பெரிய புராணம் பெறும் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்ப்படுத்தும் முகமகாச் சிவநெறிப் பிரகாசர் சமயஜோதி கதிகாமன் நிஜலிங்கம் அவர்களின் ஒழுங்கமைப்பில் வாராந்த பெரிய புராணச் சிறப்புச் சொற்பொழிவுத் தொடர் 25 ( இளையான் குடி நாயனார் ) ஊர்காவற்றுறை நாரந்தனை வடக்கு பண்டாரபுலம் திருப்பதியில் கோவில் கொண்டு எழுந்தருளியிருக்கும் தான்தோன்றி ஸ்ரீ மனோன்மணி அம்பாள் கோவில் பிரதான மண்டபத்தில் எதிர்வரும் 29.09.2023 வெள்ளிக்கிழமை மாலை 4.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.

சேக்கிழார் பெருமானின் குருபூஜையை தொடர்ந்து சொற்பொழிவினை இளஞ்சைவப்புலவர் செ. க. கயிலைவாசன் அவர்கள் ” சிவனடியார் யார் எப்பொழுது வரினும் அவர்களுக்கு உணவளிப்பதைப் பெருங் கடப்பாடகக் கொண்ட நாயனார் ” என்னும் விடயப்பொருளில் சொற்பொழிவும், சொற்பொழிவில் இருந்து மாணவர்களிடம் வினாக்கள் தொடுக்கப்பட்டுப் பாராட்டுப் பரிசில்கள் வழங்கப்படவுள்ளது.

Recommended For You

About the Author: S.R.KARAN