சாவல் காட்டில் குருபூயையும் சொற்பொழிவும்

சாவல் காட்டில் குருபூயையும் சொற்பொழிவும் இடம்பெற்றது.
************************************
சைவ வாழ்வியலில் பெரிய புராணம் பெறும் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்ப்படுத்தும் முகமகாச் சிவஸ்ரீ. பால.திருகுணானந்தக்குருக்கள் அவர்கள் நடாந்தும் வாராந்த பெரியபுராணச் சிறப்புச் சொற்பொழிவுத் தொடர் 20
( புகழ்சோழ நாயனார்) யாழ்ப்பாணம் சாவல்கட்டு ஆனைக்கோட்டை அந்திக்குழி அருள்மிகு ஸ்ரீ ஞான வைரவர் காளி அம்பாள் தேவஸ்தானப் பிரதான மண்டபத்தில் 25. 08.2023 வெள்ளிக்கிழமை மாலை 4.00 மணிக்குச் சிவநெறிப் பிரகாசர் சமயஜோதி கதிர்காமன் நிஜலிங்கம் அவர்களின் ஒழுங்கமைப்பில் இடம்பெற்றது.

சேக்கிழார் பெருமானின் குருபூஜையை தொடர்ந்து சொற்பொழிவினை சைவப்புலவர் கந்த சத்தியதாசன் அவர்கள் ” சிவகாமி ஆண்டாருக்கு எறிபத்தர் செய்த செயலை கண்டு தன்னையும் கொல்லுமாறு வேண்டிய நாயனார் ” என்னும் விடயப்பொருளில் சொற்பொழிவு அற்றினார்.

சொற்பொழிவில் இருந்து மாணவர்களிடம் வினாக்கள் தொடுக்கப்பட்டுப் பாராட்டுப் பரிசில்கள் வழங்கப்பட்டது

Recommended For You

About the Author: S.R.KARAN