சோளத்திற்கு விதிக்கப்பட்ட இறக்குமதி வரி கிலோ ஒன்றுக்கு 75 ரூபாவிலிருந்து 25 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.
இதனைநிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
மக்காச்சோளத்தைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் கால்நடைத் தீவனத்தின் விலையைக் குறைப்பதே இதன் நோக்கம் எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.