ஏழாலை தெற்கு வாழ் பொது மக்களால் ஆர்ப்பாட்டம் முன்னெடுப்பு!

தற்போது ஏழாலை தெற்கு வாழ் பொது மக்களால் வலிகாமம் தெற்கு பிரதேசசபை தலமை அலுவைகம் முன்னால் அலைபேசி கோபுரம் அமைப்பதற்கு எதிராக ஆர்ப்பார்ட்டம் ஒன்று நடைபெற்று கொண்டு உள்ளது.

Recommended For You

About the Author: webeditor