ஜந்து பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

ஹப்புத்தலையில் மாடுகள் முட்டியதில் 5 பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹப்புத்தலை – ஹல்தும்முல்ல பகுதியில் இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதகா தெரிவிக்கப்பட்டுள்ளது.

அம் மாணவர்கள் இன்று காலை பாடசாலைக்கு செல்லும் வழியிலே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்த மாணவர்கள் சிகிச்சைகளுக்காக ஹல்தும்முல்ல பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Recommended For You

About the Author: webeditor