வானிலை தொடர்பான அறிவிப்பு!

இலங்கையில் இன்று (17) பல மாகாணங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மேற்கு, சபரகமுவ, வடமேல், மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழை பெய்யக்கூடிய சாத்தியம் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில், மாலை நேரத்திலோ அல்லது இரவு நேரத்திலோ மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று கூறப்படுகிறது.

மேலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் மழை குறையும் வாய்ப்பு உள்ளது.

Recommended For You

About the Author: webeditor