யாழிலுள்ள விஷ்ணு ஆலயங்களில் ஆண்டாள் உற்சவம்

மார்கழி மாத திருப்பாவை ஆண்டாள் விரத உற்சவத்தை முன்னிட்டு இன்று யாழ். மாவட்டத்தில் உள்ள அனைத்து விஷ்ணு  ஆலயங்களிலும்  சிறப்பு வழிபாடு பூஜைகள் இடம்பெற்றன.

இன்று அதிகாலை தேவஸ்தான நடை திறக்கப்பட்டு கருவரையில் வீற்றிருக்கும் சங்கு,சக்கரதாழ்வார் மற்றும் திருப்பாவை ஆண்டாள் அபிஷேக,ஆராதனைகள் இடம்பெற்றன

வரலாற்று சிறப்புமிக்க யாழ். வடமராட்சி வல்லிபுரத் தாழ்வார் தேவஸ்தானத்திலும் திருப்பாவை ஆண்டாள் விரத உற்சவம் இடம்பெற்றது

இவ் உற்சவ கிரியைகள் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ பி.கண்ணதாசன் குருக்கள் தலைமையில் நடத்தி வைக்கப்பட்டன.

 

Recommended For You

About the Author: S.R.KARAN