பலாப்பழம் மூக்கை தாக்கியதில் குடும்பஸ்தர் மரணம் கேகாலை பகுதியில் நடந்த துயரமான சம்பவம் இது, பலத்த காற்றின் காரணமாக மரத்தில் இருந்து விழுந்த பலாப்பழம் ஒருவரின் மூக்கை தாக்கியது. சம்பவத்தை தொடர்ந்துபடுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இறந்து போனார். ... Read more »
மரம் சரிந்து விழுந்த விபத்து… மூவர் உயிர் பறிப்பு! ஜூன் 04 ஆம் திகதி காலை நாவலப்பிட்டி – மாபாகந்த பகுதியில் இடம்பெற்ற துயரமான விபத்தில், 15 வயது பள்ளி மாணவன் ஒருவரும், இரண்டு பெண்களும் உயிரிழந்துள்ளனர். முச்சக்கர வண்டி ஒன்றின் மீது திடீரென... Read more »
திருமணமான ஆணுடன் பழகிய யுவதிக்கு நடந்தது என்ன? கண்டி மாவட்டத்தின் மெடதும்பறை பிரதேசத்தில் உள்ள ரங்கல பகுதியில், 22 வயதுடைய இளம்பெண் ஒருவரின் உடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்துடன் தொடர்புடைய 30 வயது நபர் ஒருவர் கடந்த 03 ஆம் திகதி பொலிஸாரால் கைது... Read more »
ஈரான் தாக்குதலில் காயமடைந்த இலங்கையர்கள் குறித்து உத்தியோகபூர்வ தகவல் வெளியீடு குவைத் சர்வதேச விமான நிலையத்தில் இடம்பெற்ற ஈரான் தாக்குதலில் காயமடைந்த 63 பேரில் மூன்று இலங்கையர்களும் அடங்குவதாக குவைத்திற்கான இலங்கைத் தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது. தாக்குதல் நடைபெற்ற நேரத்தில் குறித்த மூவரும் விமான நிலையத்தில்... Read more »
நாம் பேரழிவை நோக்கிச் செல்கிறோம் -! உலக நாடுகளுக்குக் கூகுள் முன்னாள் தலைவரின் பகீர் எச்சரிக்கை!! கூகுள் நிறுவனத்தின் முன்னாள் உயர் அதிகாரி ஒருவர், மனிதகுலம் தனக்கே தெரியாமல் ஒரு பேராபத்தை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக எச்சரித்துள்ளார். உலகம் மிக அதிவேகமாக ‘செயற்கை... Read more »
எலான் மஸ்க்கின் சாம்ராஜ்யம்!! தினமும் ஒரு மில்லியன் டொலர் செலவழித்தாலும் 2465 வருடங்களுக்கு தீராத சொத்து! – எலான் மஸ்க்கின் மிரட்ட வைக்கும் 900 பில்லியன் டொலர் சாம்ராஜ்யம்! “ஒரு நாளைக்கு ஒரு மில்லியன் டொலர் என்ற ஒப்பீடு, பில்லியனர்களின் சொத்து மதிப்பு எவ்வளவு... Read more »
முல்லை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் அனுமதியுடன் வட்டுவாகல் உதயசூரியன் விளையாட்டுக்கழகம் நடாத்திய “துளிரும் அரும்புகள்” உதைப்பந்தாட்ட இறுதிப்போட்டி (Photos) Read more »
ஐ.நா. பாதுகாப்பு அவைத் தேர்தலில் ஜெர்மனிக்கு அதிர்ச்சித் தோல்வி: முதல்முறையாக நேர்ந்த ‘கசப்பான’ பின்னடைவு! ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு அவையில் இடம்பெறுவதற்கான தேர்தலில், ஐரோப்பாவின் மிகப்பெரிய பொருளாதார நாடான ஜெர்மனி வரலாற்றில் முதல்முறையாகத் தோல்வியைத் தழுவியுள்ளது. 2027 மற்றும் 2028-ஆம் ஆண்டுகளுக்கான தற்காலிக... Read more »
மார்ட்டிக் நகரில் பயங்கரம்: 58 முறை கத்தியால் குத்தப்பட்டு 25 வயது இளம்பெண் படுகொலை – துணைவர் கைது! பிரான்சின் தென்பகுதியிலுள்ள மார்ட்டிக் நகரில் இருபத்தைந்து வயதான இளம்பெண் ஒருவர் ஐம்பத்தெட்டு முறை கொடூரமாகக் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும்... Read more »
வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்ய இன்றுதான் கடைசி நாள்: தாமதித்தால் 10% அபராதம்! 2025 ம் ஆண்டிற்கான வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்வதற்கான இறுதிக்கட்டம் நெருங்கிவிட்டது. பாரிஸ், வால்-து வாஸ் உள்ளிட்ட நாற்பத்தாறு மாகாணங்களைச் சேர்ந்த மக்கள் தங்களின் வருமான வரிக்... Read more »

