மந்திகை வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு முன்னால் விபத்து; ஒருவர் காயம்

மந்திகை வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு முன்னால் விபத்து; ஒருவர் காயம் மந்திகை வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு (RDA) முன்பாக சற்று நேரத்திற்கு முன்னர் முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. அதிவேகமாக வந்த வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று... Read more »

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து..!

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து..! யாழ்ப்பாணம், தையிட்டி விகாரை அமைந்துள்ள மக்களின் காணிகளை அளவீடு செய்யும் நடவடிக்கை இன்று (17.04.2026) இரத்துச் செய்யப்பட்டது. தையிட்டி விகாரை அமைந்துள்ள மக்களின் காணிகளை மக்களிடமே வழங்குவதற்காக அமைச்சரவையால் இன்று அளவீடு செய்யப்படுவதாக காணி உரிமையாளர்கள் வரவழைக்கப்பட்டனர்... Read more »
Ad Widget

சுண்ணாகம் பொலிஸாரின் அதிரடி நடவடிக்கையில் மூவர் கைது..!

சுண்ணாகம் பொலிஸாரின் அதிரடி நடவடிக்கையில் மூவர் கைது..! யாழ்ப்பாணம், புன்னாலைக்கட்டுவன் பகுதியில் தனி நபர் ஒருவரை இலக்காகக் கொண்டு நடத்தப்படவிருந்த கொடூர வாள்வெட்டுத் தாக்குதல் முயற்சியைப் பொலிஸார் சாமர்த்தியமாக முறியடித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.   இரகசியத் தகவலும்... Read more »

வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி மற்றும் அமைச்சின் செயலாளர் இராஜினாமா..!

வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி மற்றும் அமைச்சின் செயலாளர் இராஜினாமா..! நிலக்கரி இறக்குமதி தொடர்பான செயல்முறையை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பக்கச்சார்பற்ற மற்றும் சுயாதீன விசாரணைக்கு இடமளிக்கும் வகையில், வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி மற்றும் அமைச்சின் செயலாளர் பேராசிரியர்... Read more »

கள்ள உறவால் மனைவியைக் கொடூரமாகக் கொன்ற கணவன்..!

கள்ள உறவால் மனைவியைக் கொடூரமாகக் கொன்ற கணவன்..! கள்ள உறவு தொடர்பாக ஏற்பட்ட தகராறு முற்றியதில், கணவன் தனது மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிப் படுகொலை செய்துள்ளார். இன்று (17.04.2026) அதிகாலை குறித்த பெண் தனது படுக்கையில் உறங்கிக்கொண்டிருந்த போதே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக... Read more »

கண்ணகிகிராமத்தில் திண்மக் கழிவகற்றல் மீள ஆரம்பிப்பது தொடர்பான கலந்துரையாடல்..!

கண்ணகிகிராமத்தில் திண்மக் கழிவகற்றல் மீள ஆரம்பிப்பது தொடர்பான கலந்துரையாடல்..! அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேச சபையினால், யுனிசெவ் நிறுவனத்தின் நிதி அனுசரணையுடன் 2008ஆம் ஆண்டு கண்ணகிகிராமத்தில் கட்டுமானங்களுடன் ஆரம்பிக்கப்பட்ட திண்மக் கழிவகற்றல் திட்டம், 2010ஆம் ஆண்டிலிருந்து நடைமுறையில் இருந்தது. எனினும்,திண்மக்கழிவகற்றலில் காணப்பட்ட பல்வேறு குறைபாடுகள் காரணமாக... Read more »

விரைவில்..!! யாழ்ப்பாணம் 

விரைவில்..!! யாழ்ப்பாணம் யாழ்ப்பாணம், திருநெல்வேலி சந்தி சமிக்ஞை விளக்குப் பகுதியில், நல்லூர் பிரதேச சபையினரால் சாக்குத் துணிகளைக் கொண்டு தற்காலிக நிழற்பந்தல் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. கடும் வெயிலுக்கு மத்தியில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் மற்றும் துவிச்சக்கரவண்டிப் பயணிகளுக்கு தற்காலிக நிழல் வழங்கும் நோக்கில் இந்த... Read more »

பிரான்ஸ்சில் இனி அனைவருக்கும் வெறும் 1 யூரோவில் உணவு

பிரான்ஸ் மாணவர்களுக்கு ஓர் நற்செய்தி: இனி அனைவருக்கும் வெறும் 1 யூரோவில் உணவு; மே 4 முதல் நடைமுறைக்கு வருகிறது புதிய திட்டம்! பல்கலைக்கழகங்களில் படிக்கும் மாணவர்களுக்கு உணவுச் செலவு என்பது ஒரு பெரிய சுமை. அதனைப் போக்கும் விதமாகப் பிரான்ஸ் அரசு ஒரு... Read more »

உங்களைச் சுற்றியுள்ள மின்காந்த அலைகளின் தாக்கத்தை அளவிடுவது எப்படி?

உங்களைச் சுற்றியுள்ள மின்காந்த அலைகளின் தாக்கத்தை அளவிடுவது எப்படி? பிரான்ஸ் அரசின் இலவசச் சேவை! நாள்தோறும் நாம் பயன்படுத்தும் தொலைக்காட்சி அலைவாங்கிகள், அலைபேசிகள், வீட்டு உபயோகப் மின்பொருட்கள் மற்றும் கம்பியில்லா இணையம் (Wi-Fi) எனப் பலவற்றிலும் மின்காந்த அலைகள் (Electromagnetic waves) நிறைந்துள்ளன. இந்த... Read more »

பிரான்ஸ் அரசுத்தலைவர் மாளிகையில் பல லட்சம் மதிப்பிலான பீங்கான் பாத்திரங்கள் திருட்டு

பிரான்ஸ் அரசுத்தலைவர் மாளிகையில் பல லட்சம் மதிப்பிலான பீங்கான் பாத்திரங்கள் திருட்டு: மாளிகை ஊழியர் உட்பட மூவர் மீது நீதிமன்றத்தில் விசாரணை! பிரான்ஸ் அரசுத்தலைவர் மாளிகையான எலிசேயில் (Élysée) பல லட்சம் மதிப்பிலான விலைமதிப்பற்ற பீங்கான் பாத்திரங்களைத் திருடிய குற்றத்திற்காக, மாளிகையின் ஊழியர், அவரது... Read more »