யாழில் வீதியில் கண்டெடுக்கப்பட்ட கரு தொடர்பில் தீவிர விசாரணை..!

யாழ்ப்பாணம் நகர் மத்தியில் வீசப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட கரு தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் சிசிடிவி கமராக்களின் உதவியுடன் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு பின்புறமாக நேற்று (1) பெண்ணொருவர் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய பின்னர் அங்கிருந்து காணாமல் போனதாக தெரிவிக்கப்படுகின்றது.... Read more »

இஸ்ரேல் – அமெரிக்க தாக்குதல் – ஈரானில் 133 பேர் பலி..!

ஈரான் மீது சனிக்கிழமை ஆரம்பமான அமெரிக்க – இஸ்ரேலிய தாக்குதல்களில் குறைந்தது 133 ஈரானியப் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் 200 பேர் காயமடைந்துள்ளதாகவும் வொஷிங்டனை தளமாகக் கொண்ட ஈரானிய மனித உரிமைக் குழுவான மனித உரிமைகள் ஆர்வலர் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தத் தகவல்கள் ஓர்... Read more »
Ad Widget

மத்திய கிழக்கில் பதற்றம் தீவிரம் – தனது கூட்டாளிகளைப் பாதுகாக்கத் தயார் – பிரான்ஸ் ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு!

மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய பதற்றமான சூழல் சர்வதேச அமைதிக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளதாக பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் கவலை தெரிவித்துள்ளார். இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஈரானில் நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள பதற்ற உயர்வு, உலக நாடுகளுக்கு ஆபத்தானது என்று மக்ரோன்... Read more »

2009 முள்ளிவாய்க்கால் இனவழிப்புப் போரில் இலங்கைக்கான ஈரானின் பங்கு மிகக் காத்திரமானது.

2009 முள்ளிவாய்க்கால் இனவழிப்புப் போரில் இலங்கைக்கான ஈரானின் பங்கு மிகக் காத்திரமானது. யாழ்ப்பாணம்  களின் கைகளில் விழும் நிலை தோன்றியபோதும், அதன்பின்னர் தொடர்ச்சியாகவும் ஈரான் கடன் அடிப்படையில், மானிய விலையில் வழங்கிய ஆயுதங்கள் ஆயிரமாயிரம் தமிழர்களின் உயிர்களைக் குடித்தது. எம்மை ஒன்றாக சேர்ந்து அழித்தவர்கள்... Read more »

ஈரானின் புதிய உச்சத்தலைவராக ‘மொஜ்தபா கமேனி’ நியமனம்; கமேனி குடும்பத்தில் நிலைபெற்ற அதிகாரம்!

தெஹ்ரான்: ஈரானின் மறைந்த உச்சத்தலைவர் அயத்தொல்லா அலி கமேனியின் இரண்டாவது மகன் மொஜ்தபா கமேனி (Mojtaba Khamenei), நாட்டின் புதிய உச்சத்தலைவராகப் பெயரிடப்பட்டுள்ளதாகத் தெஹ்ரானிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மறைந்த கமேனிக்குப் பிறகு ஈரானின் மிக உயரிய அதிகார பீடத்திற்கு யார் வருவார் என்ற... Read more »

உச்ச தலைவர் காமேனி மரணம் : ஈரானிய அரச ஊடகம் உறுதி!

ஈரானிய அரச ஊடகம் இன்று (மார்ச் 1, 2026, ஞாயிற்றுக்கிழமை) அதிகாரப்பூர்வமாக ஈரானின் உச்ச தலைவர் ஆயதுல்லா அலி காமேனி (Ayatollah Ali Khamenei) உயிரிழந்துவிட்டதை உறுதிப்படுத்தியுள்ளது. நேற்று சனிக்கிழமை அதிகாலை தெஹ்ரானில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலியப் படைகள் இணைந்து நடத்திய வான்வழித் தாக்குதலில்... Read more »

அலி காமேனி கொல்லப்பட்டமை குறித்து அமெரிக்கா, சீனா ரஸ்யா மற்றும் இந்தியாவின் நிலைப்பாடுகள்

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலியப் படைகள் இணைந்து நடத்திய வான்வழித் தாக்குதலில் 86 வயதான அலி காமேனி கொல்லப்பட்டமை குறித்து அமெரிக்கா, சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் அதிகாரப்பூர்வ அறிக்கைகளை வெளியிட்டுள்ளன. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது சமூக வலைதளப் பதிவின் மூலம்... Read more »

போர்ச் சூழல் குறித்து விவாதிக்க அவசரமாக கூடும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை (UNSC)

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலியப் படைகள் இணைந்து நடத்திய வான்வழித் தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவரான 86 வயதான அலி காமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள போர்ச் சூழல் குறித்து விவாதிக்க ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை இன்று அவசரமாகக் கூடுகிறது. ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல்... Read more »

பாகிஸ்தானில் அமெரிக்கத் தூதரகங்கள் மீது தாக்குதல் – 8 போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டுள்ளனா்

ஈரானின் உச்ச தலைவர் ஆயதுல்லா அலி காமேனியின் மரணத்தைத் தொடர்ந்து, பாகிஸ்தானில் உள்ள அமெரிக்கத் தூதரகங்கள் மற்றும் தூதரகப் பணிமனைகள் மீது இன்று (2026 மார்ச் 1, ஞாயிற்றுக்கிழமை) போராட்டக்காரர்கள் பாரிய தாக்குதல்களை நடத்தியுள்ளனர். கராச்சியில் உள்ள அமெரிக்கத் தூதரகப் பணிமனைக்குள் நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள்... Read more »

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் பல விமானச் சேவைகள் ரத்து

மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் வான்பரப்பு மூடப்பட்டதன் காரணமாக, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் (SriLankan Airlines) இன்றைய தினம் (மார்ச் 01, 2026) மேற்கொள்ளவிருந்த பல விமானச் சேவைகளை ரத்து செய்துள்ளது. பயணிகளின் பாதுகாப்பு மற்றும் நலனைக் கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம்... Read more »