நிமலராஜன் கொலையில் மீண்டும் பேசுபொருளான ஈ.பி.டி.பி விவகாரங்கள்..! ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் படுகொலை தொடர்பான விடயம் உள்ளிட்ட இன்னும் பல படுகொலைகளுக்கு ஈ.பி.டி.பி யினர் காரணமாக இருப்பது தொடர்பில் குற்றச்சாட்டுக்கள் வலுத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு செட்டிபாளையத்தில் நடைபெற்ற... Read more »
விபத்தில் சிக்கி தலைகீழாக நின்ற மகிழுந்து..! இன்று (01.01.2025) காலை காலி வீதியின் கஹவ மற்றும் கொடகம இடையேயான பகுதியில் பயணித்த மகிழுந்து விபத்துக்குள்ளான காட்சி Read more »
கல்முனை காவல் நிலையத்தில் சத்தியப்பிரமாணத்துடன் தொடங்கிய புத்தாண்டு..! மலர்ந்துள்ள 2026ஆம் ஆண்டின் முதல் நாளில், நாட்டின் அனைத்து அரச திணைக்களங்களிலும் மேற்கொள்ளப்படும் அரச உத்தியோகத்தர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது. இதன் ஒரு அங்கமாக, அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய... Read more »
நள்ளிரவு முதல் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு.!! லாஃப்ஸ் எல்பி எரிவாயுவின் விலைகள் ஜனவரி 01, 2026 முதல் அமலுக்கு வரும் வகையில் அதிகரித்தன. 12.5 கிலோ சிலிண்டர் ரூ. 150 அதிகரித்து ரூ. 4,250 ஆகவும், 5 கிலோ சிலிண்டர் ரூ. 65... Read more »
தரம் 6 கற்றல் தொகுதி விசாரணை நிறைவடையும் வரை NIE பணிப்பாளர் நாயகம் இராஜினாமா.. தேசிய கல்வி நிர்வாகத்தின் பணிப்பாளர் மஞ்சுளா விதான பதிரன தற்காலிகமாக தன்னுடைய பணிப்பாளர் பதவியை இராஜினாமா செய்துள்ளார். தரம் 6 இன் ஆங்கில மொழி மொடியூல் ஒன்றில்... Read more »
மாவனெல்லை பகுதியில் 2 பெண்கள் உட்பட 3 பேர் ஆயுத மொன்றினால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர். 119 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். ஆயுதமொன்றினால் தாக்கப்பட்ட நிலையில் காயமடைந்த மூவரும் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில்... Read more »
சற்றுமுன் இடம்பெற்ற விபத்து அடையாளம் காண உதவுங்கள்.!! இன்று 01 இரவு மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதான வீதியிலுள்ள காயங்கேணி பாலத்துக்கு அருகில் இருவர் வந்த (EP BEZ 0584) இலக்கத்திற்குறிய மோடர் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் ஒருவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மற்றைய நபர்... Read more »
மிகப்பெரிய மறுசீரமைப்புச் செயல்முறையையும், மீளக் கட்டியெழுப்பும் பாரிய பணியையும் தோள்மேல் சுமந்த நாடென்ற வகையில் நாம் 2026 ஆம் ஆண்டு புத்தாண்டில் கால்பதிக்கிறோம். பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும், கடந்த 2025 ஆம் ஆண்டு தேசிய அபிலாஷைகளை அடிப்படையாகக் கொண்ட நிலையான அபிவிருத்திக்காக அடித்தளமிடப்பட்ட ஆண்டாக... Read more »
2025 ஆம் ஆண்டில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 5.6 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி உறுதிப்படுத்தியுள்ளது. மத்திய வங்கியின் தரவுகளின்படி, நேற்று (31) வர்த்தக முடிவில் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 306.29 ரூபாவாகவும், விற்பனை விலை... Read more »
கனடாவின் ஒன்டாரியோ மாநிலத்தில், 13 வயது மகளை மோசமாகத் தாக்கிய குற்றத்திற்காக இலங்கையை சேர்ந்த தமிழ் குடும்பப் பெண் ஒருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த 38 வயதான இலங்கைத் தமிழ் குடும்பப் பெண் ஒருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் அடைக்கப்பட்டுள்ளார். நீண்ட... Read more »

