காரமுனை மக்களின் காணிகளை விரைவாக விடுவிக்க வேண்டும்..!

காரமுனை மக்களின் காணிகளை விரைவாக விடுவிக்க வேண்டும்..! கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் எம்.பி சபையில் கோரிக்கை. “மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை வடக்கு காரமுனையில் பரம்பரையாகப் புத்தத்துக்கு முன் வசித்த மக்களின் காணியை விடுவிப்பதற்கு தேவையான எந்தவிதமான நடவடிக்கைகளும் இதுவரைக்கும் வாகரை பிரதேச செயலகத்தால் மேற்கொள்ளப்படவில்லை”... Read more »

கப்டன் பண்டிதரின் 41 ஆவது ஆண்டு நினைவு நாள்..!

கப்டன் பண்டிதரின் 41 ஆவது ஆண்டு நினைவு நாள்..! தமிழின விடுதலைப்போராட்டத்தின் முக்கிய தளபதிகளில் ஒருவரான கப்டன் பண்டிதரின் 41 ஆவது ஆண்டு நினைவு நாள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை அவரது இல்லத்தில் நடைபெற்றது. வல்வெட்டித்துறை கம்பர்மலையினைச் சேர்ந்த கப்டன் பண்டிதர் என்று அழைக்கப்படும்... Read more »
Ad Widget

அரசமைப்பு பேரவையில் இருந்து விலகும்படி சிறீதரனுக்குச் சுமந்திரன் கடிதம்..!

அரசமைப்பு பேரவையில் இருந்து விலகும்படி சிறீதரனுக்குச் சுமந்திரன் கடிதம்..! அரசமைப்புக் கவுன்ஸில் உறுப்பினர் பதவியில் இருந்து விலகும்படி இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சிவஞானம் சிறீதரனுக்குப் பணிப்புரை விடுத்து, கட்சியின் அரசியல் குழு எடுத்த தீர்மானம் நேற்றுமுன்தினம் 7ஆம் திகதியிட்டு எழுத்து... Read more »

செங்கலடியில் பாரிய கொள்ளை..!

செங்கலடியில் பாரிய கொள்ளை..! மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செங்கலடி – பதுளை வீதிச் சந்தியில் அமைந்துள்ள பிரபல சில்லறை வர்த்தக நிலையம் ஒன்றில், இன்று (09.01.2026) வெள்ளிக்கிழமை அதிகாலை பாரிய கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மிகவும் திட்டமிட்ட முறையில் வர்த்தக நிலையத்திற்குள்... Read more »

அனுமதி இல்லாமல் நாட்டப்பட்ட பெயர்ப் பலகைகளே அகற்றப்பட்டுள்ளது..!

அனுமதி இல்லாமல் நாட்டப்பட்ட பெயர்ப் பலகைகளே அகற்றப்பட்டுள்ளது..! கந்தரோடை விகாரை, கதுருகொட விகாரை என பிரதேச சபையின் அனுமதி இல்லாமல் நாட்டப்பட்ட பெயர்ப் பலகைகள் நேற்று (08) அகற்றப்பட்டுள்ளதாக வலிகாமம் தெற்கு பிரதேச சபை தவிசாளர் தியாகராசா பிரகாஸ் தெரிவித்துள்ளார்.   கடந்த மாதம்... Read more »

வீதியை புனரமைக்கக்கோரி பாரதிபுரம் மக்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்..!

வீதியை புனரமைக்கக்கோரி பாரதிபுரம் மக்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்..! மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பாரதிபுரம் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் நீண்டகாலமாக புனரமைக்கப்படாமல் இருக்கின்ற வீதியை புனரமைத்து தரக்கோரி இன்று (09.01.2026) காலை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தார்கள். இதன்போது “பாரதி வீதியின் பரிதாபம் பார் அரசே”,... Read more »

வலுசக்தி அமைச்சருக்கு, டி.வி.சானக்க விடுத்த சவால்..!

வலுசக்தி அமைச்சருக்கு, டி.வி.சானக்க விடுத்த சவால்..! ஊழல் நிறைந்த நிலக்கரி கேள்விக் கோரல் (டெண்டர்) குறித்து எந்தவொரு ஊடக அலைவரிசையிலும் தன்னுடனான விவாதத்திற்கு வருமாறு அமைச்சர் குமார ஜயகொடிக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் டி.வி.சானக்க சவால் விடுத்துள்ளார்.   இந்த நிலக்கரி... Read more »

தெஹிவளையில் துப்பாக்கிச் சூடு..!

தெஹிவளையில் துப்பாக்கிச் சூடு..! தெஹிவளை, கடற்கரை வீதி (மெரின் டிரைவ்) பகுதியில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றிற்கு முன்பாக இன்று (09) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் நபரொருவர் படுகாயமடைந்துள்ளார். குறித்த ஹோட்டலுக்கு முன்பாக மது அருந்திக்கொண்டிருந்த இருவர், அந்த ஹோட்டலின் உரிமையாளரின் தலையில்... Read more »

லசந்த விக்ரமதுங்கவின் 17ஆவது நினைவு தினம்: கொழும்பில் அஞ்சலி!

லசந்த விக்ரமதுங்கவின் 17ஆவது நினைவு தினம்: கொழும்பில் அஞ்சலி! கொழும்பு – சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் 17ஆவது நினைவு தினம் இன்று (08) கொழும்பு பொரளை கனத்தை பொது மயானத்தில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.   அவரது உறவினர்கள், நண்பர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் லசந்தவின்... Read more »

லிட்ரோ எரிவாயு விலையில் மாற்றமில்லை..!

லிட்ரோ எரிவாயு விலையில் மாற்றமில்லை..! 2026 ஜனவரி மாதத்திற்கான லிட்ரோ எரிவாயு (Litro Gas) விலைகளில் எவ்வித மாற்றமும் செய்யப்படாது என அந்நிறுவனம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. உலக சந்தையில் எரிவாயுவின் விலையில் சற்றே அதிகரிப்பு ஏற்பட்டிருந்த போதிலும், நுகர்வோரின் நலன் கருதி விலையை அதிகரிக்காமல்... Read more »