பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை..!

பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை..! தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மண்சரிவு அபாய எச்சரிக்கை அறிவிப்பை புதுப்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளது. பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் விழிப்புடன் இருக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த எச்சரிக்கை அறிவிப்பானது இன்று (10) மாலை 4.00 மணி... Read more »

இலங்கையில் புதிய ஆய்வில் அதிர்ச்சித் தகவல்..!

இலங்கையில் புதிய ஆய்வில் அதிர்ச்சித் தகவல்..! நாட்டின் சனத்தொகையில் நான்கில் ஒரு பகுதியினர் (1/4) வறுமையால் பாதிக்கப்பட்டுள்ளதாக வறுமைப் பகுப்பாய்வு நிலையம் நடத்திய ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளதாக ODI Global நிறுவனத்தின் சிரேஷ்ட உறுப்பினர் கலாநிதி கணேசன் விக்னராஜா தெரிவித்தார்.   “இலங்கையின் மாற்றத்தக்க... Read more »
Ad Widget

சாவகச்சேரிபகுதியில் சட்டவிரோத மண் அகழ்வுப் ஈடுபட்டவர்கள் கைது..!

சாவகச்சேரிபகுதியில் சட்டவிரோத மண் அகழ்வுப் ஈடுபட்டவர்கள் கைது..! சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தனங்கிளப்பு பகுதியில் இன்று (10.01.2026) சனிக்கிழமை அதிகாலை வேளையில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட நான்கு வாகனங்களை கைப்பற்றியதோடு சந்தேக நபர்கள் இருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். தனங்கிளப்பு பகுதியில் சட்டவிரோத... Read more »

மட்டக்களப்பு மாவட்டத்தில் புற்றுநோயை கட்டுப்படுத்துவதற்கான உயர் மட்ட கலந்துரையாடல்..!

மட்டக்களப்பு மாவட்டத்தில் புற்றுநோயை கட்டுப்படுத்துவதற்கான உயர் மட்ட கலந்துரையாடல்..! மட்டக்களப்பு மாவட்டத்தில் புற்றுநோயை கட்டுப்படுத்துவதற்கான உயர் மட்ட கலந்துரையாடலானது மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆர்.முரளிஸ்வரன் தலைமையில் மாவட்ட தொற்றா நோய் தடுப்பு பொறுப்பு வைத்திய அதிகாரி எம்.ருதேசன் ஏற்பாட்டில் பிராத்திய... Read more »

10 மில்லியன் ரூபாய் நன்கொடையை வழங்கிய லண்டன் தொழிலதிபர் வேலுப்பிள்ளை சிவசுந்தரம்..!

10 மில்லியன் ரூபாய் நன்கொடையை வழங்கிய லண்டன் தொழிலதிபர் வேலுப்பிள்ளை சிவசுந்தரம்..! “இலங்கையை மீளமைக்கும் நிதி” (Rebuilding Sri Lanka Fund)க்கு 10 மில்லியன் ரூபாய் நன்கொடையை லண்டன் தொழிலதிபர் வேலுப்பிள்ளை சிவசுந்தரம் வழங்கியுள்ளார். டிட்வா (Cyclone Ditwah) காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை... Read more »

ஆலம் குளம் அஸ்ரப் ஞாபகார்த்த முன்பள்ளியின் விடுகை விழா..!

ஆலம் குளம் அஸ்ரப் ஞாபகார்த்த முன்பள்ளியின் விடுகை விழா..! அட்டாளைச்சேனை புறத்தோட்ட வட்டாரம் ஆலங்குளம் அஸ்ரப் ஞாபகார்த்த முன்பள்ளியின் விடுகை விழாவானது நேற்றைய தினம் (09.01.2026)திருமதி சஸ்னா ஆசிரியையின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. அட்டாளைச்சேனை பிரதேச சபையின் புறத்தோட்ட வட்டாரத்தின் பல்வகை ஆளுமை,புறத்தோட்ட வட்டாரத்தின்... Read more »

தீவிரமடையும் ட்ரம்பின் அடுத்த நகர்வு… டென்மார்க் அதிகாரிகளை சந்திக்கவிருக்கும் ரூபியோ

தீவிரமடையும் ட்ரம்பின் அடுத்த நகர்வு… டென்மார்க் அதிகாரிகளை சந்திக்கவிருக்கும் ரூபியோ கிரீன்லாந்தை வாங்குவதில் டொனால்ட் ட்ரம்ப் உறுதியாக இருக்கிறார் என்றும், ஆனால் அந்தப் பிரதேசத்தைக் கைப்பற்ற இராணுவ பலத்தைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க விரும்புகிறார் என்றும் மார்கோ ரூபியோ கூறியுள்ளார். இராணுவத்தைப் பயன்படுத்த   அமெரிக்காவின்... Read more »

எனது அரசியல் பயணம் தடையின்றித் தொடரும்..!

எனது அரசியல் பயணம் தடையின்றித் தொடரும்..! ஜனாதிபதி அனுரவுக்கு நன்றி முன்னாள் அமைச்சர் டக்ளஸ் என்னை திடீரென கைதுசெய்ததன் காரணமாக எனது மக்ககுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி மற்றும் கவலையை என்னால் உணர்ந்துகொள்ள முடிகின்றது. இருந்தாலும் இன்று நான் விடுவிக்கப்பட்டிருக்கின்றேன். அந்தவகையில் எனது மக்களும் அதிலிருந்து... Read more »

இந்திய இராணுவத் தளபதியின் உத்தியோகபூர்வ விஜயம்..!

இந்திய இராணுவத் தளபதியின் உத்தியோகபூர்வ விஜயம்..! இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோவின் அழைப்பின் பேரில் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டுக்கு வருகை தந்த இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி, தனது விஜயத்தை நிறைவு செய்து இன்று (09)... Read more »

பாதாள உலகக் குழு உறுப்பினர் ‘கொண்ட ரஞ்சி’ டுபாயில் கைது..!

பாதாள உலகக் குழு உறுப்பினர் ‘கொண்ட ரஞ்சி’ டுபாயில் கைது..! பாதாள உலகக் குழு உறுப்பினரான ‘கொண்ட ரஞ்சி’ என்ற ரஞ்சித் குமார, இத்தாலிக்குத் தப்பிச் செல்ல முயன்றபோது டுபாயில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். அந்நாட்டு பாதுகாப்புப் பிரிவினரால் குறித்த சந்தேகநபர் அவரது மனைவி... Read more »