19 ஓட்டங்களால் இலங்கை அணி அபார வெற்றி.!! இன்று (22) கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்ற, இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது, ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் (ODI) இலங்கை அணி 19 ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது!!! இலங்கை – 271/6... Read more »
“பிரித்தானிய நீதியை நம்பித்தான் வந்தேன், ஆனால்…” – புகலிடக்கோரிக்கையாளர் ஒருவரின் கண்ணீர் கதை! நான் உயிரைப் பணயம் வைத்து சிறிய படகில் பிரிட்டனுக்கு (Britain) வந்தது பொறுப்பற்றதனாலோ அல்லது வேறு வழியில்லாதனாலோ அல்ல. சட்டப்பூர்வமான வழிகள் அனைத்தும் எனக்கு மூடப்பட்டதால்தான் அப்படி வந்தேன். என்... Read more »
போருக்கு பிரித்தானியா தயாரா? முன்னாள் இராணுவ ஜெனரல் கேள்வி! பிரித்தானியா (Britain) போருக்கு தயாராக இல்லை என்றும் 25 டாங்கிகள் மட்டுமே போருக்கு தயாராக உள்ளன என்றும் முன்னாள் பிரிட்டன் இராணுவ ஜெனரல் எச்சரிக்கை விடுத்துள்ளார். நேட்டோவின் (NATO) முன்னாள் துணைத் தளபதி ஜெனரல்... Read more »
கிரீன்லாந்தை ஆக்கிரமித்தால் போர் மூளும் – டென்மார்க் எச்சரிக்கை! கிரீன்லாந்தை (Greenland) இராணுவ ரீதியாக ஆக்கிரமிக்க உத்தரவிட்டால் போர் மூளும் என்று டென்மார்க் (Denmark) நாடாளுமன்ற உறுப்பினர் ராஸ்மஸ் ஜார்லோவ் (Rasmus Jarlov) எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் (Donald Trump)... Read more »
பிரித்தானியாவுக்குள் தலிபான்கள் ஊடுருவி இருக்கலாம் – முன்னாள் பாதுகாப்பு செயலாளர் சந்தேகம்! காபூலில் (Kabul) இருந்து வெளியேற்றப்பட்ட ஆப்கானிஸ்தானியர்களுடன் (Afghansitan) தலிபான் (Taliban) போராளிகளும் பிரித்தானியாவுக்குள் (Britain) ஊடுருவி இருக்கலாம் என்று முன்னாள் பாதுகாப்பு செயலாளர் சந்தேகம் தெரிவித்துள்ளார். 2021 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானின்... Read more »
ரஷ்யாவின் தாக்குதல்களை முறியடிக்க செயற்கை நுண்ணறிவு மூலம் வான்பரப்பை பாதுகாக்க உக்ரைன் திட்டம்! உக்ரைன் (Ukraine) தனது வான்வெளியை பாதுகாக்க செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) தொழில்நுட்பத்தை பயன்படுத்த முடிவு செய்துள்ளது. இதற்காக தானியங்கி ஏவுகணைகளை (Automatic Interceptors) பயன்படுத்தும் வான் பாதுகாப்பு அமைப்பை... Read more »
டென்மார்க் படைகள் கிரீன்லாந்தில் இன்று தரையிறங்கியது ஆர்க்டிக் பகுதியில் அதிகரித்து வரும் சர்வதேச அரசியல் மற்றும் பாதுகாப்பு முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, டென்மார்க் அரசு தனது துருப்புக்களை கிரீன்லாந்திற்கு அனுப்பியுள்ளது. கிரீன்லாந்தின் இறையாண்மையைப் பாதுகாக்கவும், அப்பகுதியில் நிலவும் புதிய சவால்களை எதிர்கொள்ளவும் இந்த ராணுவ... Read more »
அரகலயவால் ஆட்சியை கைப்பற்றிய அரசாங்கத்தால், மீண்டுமொரு அரகலயவை தடுக்கும் நோக்கில் புதிய பயங்கரவாதத் தடைச் சட்டம் ! – யாழில் திறந்த கலந்துரையாடல் பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாப்பதற்கான முன்மொழியப்பட்ட சட்ட வரைபு தொடர்பான திறந்த கலந்துரையாடல் சட்டம் மற்றும் கொள்கைகளுக்கான யாழ்ப்பாணக் கற்கை நிலையத்தின்... Read more »
வடக்கு மாகாண வரலாற்றில் ஒரு புதிய மைல்கல்! வடக்கு மாகாண வரலாற்றில் முதன்முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட “வடக்கு முதலீட்டு உச்சிமாநாடு – 2026 (Northern Investment Summit – NIS26)” இன்று யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மண்டபத்தில் மிகப் பிரமாண்டமாக ஆரம்பிக்கப்பட்டது. ‘தி மனேஜ்மென்ட்... Read more »
முதலாம் பாடசாலைத் தவணையின் இரண்டாம் கட்டம் இன்று ஆரம்பம்..! 2026 ஆம் கல்வி ஆண்டின் முதலாம் பாடசாலைத் தவணையின் இரண்டாம் கட்டம் இன்று (21) முதல் ஆரம்பமாகிறது. அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் இன்று... Read more »

