டென்மார்க் படைகள் கிரீன்லாந்தில் இன்று தரையிறங்கியது

டென்மார்க் படைகள் கிரீன்லாந்தில் இன்று தரையிறங்கியது

ஆர்க்டிக் பகுதியில் அதிகரித்து வரும் சர்வதேச அரசியல் மற்றும் பாதுகாப்பு முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, டென்மார்க் அரசு தனது துருப்புக்களை கிரீன்லாந்திற்கு அனுப்பியுள்ளது.

கிரீன்லாந்தின் இறையாண்மையைப் பாதுகாக்கவும், அப்பகுதியில் நிலவும் புதிய சவால்களை எதிர்கொள்ளவும் இந்த ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin