கச்சாய் பொது நூலகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற உள்ள கதை கூறல் போட்டி..! தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு சாவகச்சேரிப் பிரதேசசபையின் கச்சாய் பொது நூலகத்தினால் நூலக எல்லைக்குட்பட்ட முன்பள்ளி மாணவர்களுக்கான கதை கூறல் போட்டி நிகழ்வு 06.11.2025 வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு நூலக... Read more »
யாழில். 950 கிலோ கஞ்சா தீயிட்டு அழிப்பு..! யாழ்ப்பாணத்தில் கடந்த காலங்களில் கைப்பற்றப்பட்ட 950 கிலோ கேரளா கஞ்சா தீயிட்டு அழிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் மற்றும் மேலதிக நீதவான் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குள் கடந்த காலங்களில் பல்வேறு நடவடிக்கைகளின் போது மீட்கப்பட்ட கஞ்சா... Read more »
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் உயிரிழப்பு..! அம்பலாங்கொடை நகர சபை வளாகத்தில் இன்று (4) காலை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் உயிரிழந்தார். பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்தவர் மோதர தேவாலய குழுவின் தலைவரான... Read more »
மலையக வீட்டுப் பிரச்சினையை தீர்க்க 150,000 வீடுகள் கட்டப்படவேண்டும்..! நுவரெலியா மாவட்டத்தில் குடியிருப்புப் பிரச்சினையைத் தீர்க்க வேண்டுமாயின் 150,000 வீடுகள் கட்டப்பட வேண்டும். அரசாங்கம் என்ற வகையில் நாம் அதற்கான கட்டம் கட்டமான நடவடிக்கைகளை எடுப்போம். வீடமைப்புத் திட்டத்தை முன்னெடுப்பதில் பல்வேறு சிக்கல்கள் காணப்படுகின்றன... Read more »
‘குடு சலிந்து’வின் இரண்டு பிரதான உதவியாளர்கள் கைது..! நாட்டிலிருந்து தப்பியோடியுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியும், போதைப்பொருள் கடத்தல்காரனுமான ‘குடு சலிந்து’ என்பவரின் இரண்டு உதவியாளர்களை வலான மத்திய ஊழல் ஒழிப்பு பிரிவு கைது செய்துள்ளது. பெண் ஒருவர் உட்பட இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக... Read more »
சரித ரத்வத்தே பிணையில் விடுவிப்பு..! ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்த நிதி அமைச்சின் முன்னாள் செயலாளர்களில் ஒருவரான சரித ரத்வத்தேவை பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (04) உத்தரவிட்டது. இலஞ்ச ஊழல்... Read more »
இறக்குமதி பெரிய வெங்காயம் குறித்து வௌியான தகவல்..! இந்த ஆண்டு இதுவரை நாட்டிற்கு சுமார் 2 இலட்சத்து 39 ஆயிரம் மெட்ரிக் தொன் பெரிய வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கைச் சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று (04) அததெரணவுக்கு அளித்த பேட்டியில், உள்நாட்டுப் பெரிய... Read more »
இன்று சற்று முன்னர் ஏற்பட்ட விபத்து..! மொரவெவ பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பன்மதவாச்சி – புளியங்குளத்திற்கு இடைப்பகுதில் இன்று (04) மாலை 6.45 மணியளவில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் படுகாயம். இவர் அபயபுரம் பகுதியைச் சேர்ந்தவர் என தெரிய வருகிறது Read more »
வவுனியாவில் இளம் குடும்பப் பெண் படுகொலை.! வவுனியா பூம்புகார் பகுதியில் கொலை செய்யப்பட்ட நிலையில் இளம் குடும்பப் பெண்ணின் சடலம் ஒன்றைப் பொலிசார் மீட்டுள்ளனர். குறித்த சம்பவம் இன்று (04.11.2025) இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது: குறித்த பெண் அவரது... Read more »
நிர்மலா சீதாராமனை சந்தித்த சஜித்..! எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, புது டில்லியில் இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனைச் சந்தித்தார். இந்திய விஜயத்தின் மற்றொரு முக்கியமான நாளான இன்று (04), இருதரப்பு பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு என்பவற்றை ஆழப்படுத்துதல் தொடர்பில் கலந்துரையாடும்... Read more »

