உயர்தரப் பரீட்சை மோசடிகளைத் தடுக்க கடுமையாகும் விதிகள்..!

உயர்தரப் பரீட்சை மோசடிகளைத் தடுக்க கடுமையாகும் விதிகள்..! நாளை (10) ஆரம்பமாகும் 2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை நடத்துவதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தற்போது தயார் செய்யப்பட்டுள்ளதாகப் பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாளை முதல் டிசம்பர் மாதம் 05... Read more »

தவறுக்கு வருந்துகின்றேன்:செல்வம் அடைக்கல நாதன்.!

தவறுக்கு வருந்துகின்றேன்:செல்வம் அடைக்கல நாதன்.! தன் மீதான பெண் விவகார குற்றச்சாட்டை செல்வம் அடைக்கலநாதன் ஏற்றுக்கொண்டார். “ஒரு தவறொன்று நடந்து விட்டது. நானும் அவசரப்பட்டு கதைத்து விட்டேன்“ என செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். (9) வவுனியாவில் நடந்த தலைமைக்குழு கூட்டத்தில், அவர் உடனடியாக தலைமை... Read more »
Ad Widget

அனுர அரசும் பௌத்த விசுவாத்தில்..!

அனுர அரசும் பௌத்த விசுவாத்தில்..! இலங்கையில் தொல்பொருளியல் திணைக்கள சபைக்கு முற்றுமுழுதாக சிங்களவர்களை நியமித்து தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளது அனுர அரசு. மரபுரிமை தொடர்பான சரியான முகாமைத்துவத்தை வளர்த்தெடுப்பது இலங்கைத் தொல்பொருளியல் திணைக்களத்தின் முதன்மை நோக்கம். இதனால், இலங்கையின் தொல்லியல் மரபுரிமையை முகாமைப்படுத்துவதையும் அது... Read more »

செல்வம் அடைக்கலநாதனை விசாரிக்க குழு..!

செல்வம் அடைக்கலநாதனை விசாரிக்க குழு..! கட்சியின் மீது காழ்புணர்ச்சி கொண்ட , அரசியல் ரீதியாக சேறு பூச வேண்டும் என்ற நோக்கத்தில் சமூக ஊடகங்களில் பொய்பிரச்சாரங்கள் பரப்பப்படுவதாக தமிழீழ விடுதலை இயக்கத்தின் பேச்சாளர் சுரேன் குருசாமி தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைமைக்குழு கூட்டம்... Read more »

வாகனங்களுக்கான அதிகபட்ச குத்தகை விகிதங்கள் திருத்தம்: மத்திய வங்கி அறிவிப்பு !

வாகனங்களுக்கான அதிகபட்ச குத்தகை விகிதங்கள் திருத்தம்: மத்திய வங்கி அறிவிப்பு ! நாட்டில் வாகனக் கொள்வனவு மற்றும் இறக்குமதி தொடர்பான நிதி நிலைமைகளை ஒழுங்குபடுத்தும் முகமாக, இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) வாகனங்களுக்கான அதிகபட்ச குத்தகை (Leasing) விகிதங்களை... Read more »

அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் வௌியான முக்கிய தகவல்..!

அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் வௌியான முக்கிய தகவல்..! அஸ்வெசும வருடாந்த தகவல் புதுப்பிப்பு தற்சமயம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. 2023ஆம் ஆண்டில் அஸ்வெசுமவில் முதன் முறையாகப் பதிவுசெய்து தற்போது கொடுப்பனவுகளைப் பெறும் மற்றும் பெறாத குடும்பங்கள் மற்றும் தனிநபர்கள் இந்த புதுப்பிப்பை... Read more »

வைத்தியசாலைகளில் ஊழல் இல்லை! ஆதாரம் கேட்டாக்கள்!

வைத்தியசாலைகளில் ஊழல் இல்லை! ஆதாரம் கேட்டாக்கள்! இனிமேலும் வடக்கு மாகாணத்தில் உங்களுக்கு ஒரு உண்மையான வடக்கு மாகாண சபை தேவை இல்லை என்று சொன்னால்.. சொல்லுங்கள் நானே போய் விடுகிறேன்! இனத்தின் எதிர்காலத்தை சொல்பவர்களே பார்த்துக் கொள்ளட்டும்! வடக்கு மாகாணத்தின் ஒரு வைத்தியசாலை ஒன்றில்... Read more »

மாலைதீவு அதிகாரிகள் பாரிய போதைப்பொருள் கைப்பற்றல்; இலங்கைக் கப்பலும், 300 கிலோ ஹெரோயினும் சிக்கின

மாலைதீவு அதிகாரிகள் பாரிய போதைப்பொருள் கைப்பற்றல்; இலங்கைக் கப்பலும், 300 கிலோ ஹெரோயினும் சிக்கின ​மாலைததீவு அதிகாரிகள், சுமார் 300 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் கிரிஸ்டல் மெத்தம்பெட்டமைன் (ஐஸ்) உள்ளிட்ட பாரிய போதைப்பொருட்களை ஏற்றிவந்த ஒரு இலங்கைக் கடற் படகைப் கைப்பற்றியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.... Read more »

எதிர்கால சந்ததியை பாதுகாக்கும் நோக்கில் அரசு எடுத்துள்ள நடவடிக்கை காலத்தின் தேவை..! வடமாகாண ஆளுநர்

எதிர்கால சந்ததியை பாதுகாக்கும் நோக்கில் அரசு எடுத்துள்ள நடவடிக்கை காலத்தின் தேவை..! வடமாகாண ஆளுநர் சமூகத்தை உலுக்குகின்ற –சமூக பிறழ்வுக்கு காரணமான உயிர்கொல்லி போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் ஆரம்பித்திருக்கின்றது. இன்றைய பிள்ளைகளின் எதிர்காலத்தை பாதுகாக்கும் நோக்கில் அரசாங்கம்... Read more »

கைத்துப்பாக்கியுடன் வத்தளையில் இருவர் கைது..!

கைத்துப்பாக்கியுடன் வத்தளையில் இருவர் கைது..! வத்தளை பொலிஸ் பிரிவில் கைத்துப்பாக்கியுடன் 2 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (08) காலை இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். வத்தளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அல்விஸ் டவுன் சந்தியில் பொலிஸாரின் கட்டளையை மீறிச்... Read more »