பொதுமக்கள் அவசர அறிவிப்பு: அனர்த்த சேதங்களை அறிவிக்க 3 WhatsApp இலக்கங்கள் அறிமுகம்! நாட்டில் தொடரும் சீரற்ற வானிலை காரணமாக வெள்ளம், மண்சரிவு மற்றும் சூறைக் காற்று போன்ற அனர்த்தங்களில் பொதுமக்கள் எதிர்கொள்ளும் அவசர நிலைமைகள் மற்றும் சேதங்கள் குறித்து விரைந்து அறிவிப்பதற்காக, அனர்த்த... Read more »
மாவில் ஆறு அணைக்கட்டு: உடையும் அபாயம் ! அருகிலுள்ள மக்கள் அவதானம் ! கொழும்பு – மகாவலி ஆற்றில் ஏற்பட்டுள்ள கடுமையான நீரின் வரத்து காரணமாக, மாவிலாறு மடை மற்றும் அணைக்கட்டு ஆகியன பெரும் அழுத்தத்தில் இருப்பதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித்... Read more »
டிட்வா சூறாவளி: தமிழ்நாட்டுக்கான எச்சரிக்கை ! தமிழ்நாட்டில் டிட்வா சூறாவளி: 5 மாவட்டங்களுக்கு செஞ்சமிக்ஞை! இலங்கையின் கரையோரத்தைக் கடந்து நகர்ந்த ‘டிட்வா’ சூறாவளி, இன்று (நவம்பர் 30) அதிகாலை வட தமிழகம் மற்றும் புதுச்சேரிக் கடற்கரையை நெருங்கவுள்ளதால், தமிழ்நாட்டின் பல பகுதிகளில் கனமழை பெய்து... Read more »
மன்னார் அவசர வெள்ள எச்சரிக்கை – குளம் உடையும் அபாயம் !! மன்னார்: கட்டுக்கரை குளம் அபாயம்! தாழ்நிலப் பகுதிகளுக்கு அவசர வெளியேற்ற எச்சரிக்கை! மன்னார் – மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள தொடர்ச்சியான கனமழை காரணமாக, மன்னார் அனர்த்த முகாமைத்துவ நிலையம் மிக முக்கியமான அவசர... Read more »
யாழில் அவசர கூட்டமாம்..! யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த நிலமைகள் தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையிலும் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் ஒருங்கிணைப்புக் குழுவின் செயலாளருமான மருதலிங்கம் பிரதீபன் ஏற்பாட்டிலும் இன்று பிற்பகல்... Read more »
தொடரும் சீரற்ற காலநிலை: 132 பேர் உயிரிழப்பு: 171 பேரை காணவில்லை..! நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் இதுவரை 132 பேர் உயிரிழந்துள்ளதுடன் 171 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இந்தநிலையில், காணாமல் போனோரை மீட்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக... Read more »
இலங்கை அரசாங்கம் நேரடியாக இந்திய தூதரகத்தை அணுக வேண்டும்..! நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலையை புரிந்து கொண்டு இலங்கை அரசாங்கம் நேரடியாக இந்திய தூதரகத்தை அணுகி பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்ற இந்திய கடற்படை மற்றும் விமானப்படை ஒத்துழைப்பை கோர வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர்... Read more »
முல்லைத்தீவு நிலவரம்..! ஊடகவியலாளர் Mathi Suddy பதிவில் இருந்து முல்லைத்தீவில் மின்சாரம் மற்றும் தொலைத் தொடர்பு சேவைகள் முற்றாக துண்டிக்கப்பட்டுள்ளதனால் மாத்திரமே அங்கு பிரசினைகள் இருப்பதாக எல்லோரும் நினைத்துக் கொண்டிருந்தோம். அங்கு தற்போது படிப்படியாக மின்சாரம் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. முல்லை நகரில் மின்சாரம்... Read more »
யாழ் மாவட்ட அனர்த்த நிலவரம் தொடர்பாக அரசாங்க அதிபரின் அறிவிப்பு..! 29.11.2025 பி.ப.07.00 யாழ்ப்பாண மாவட்டத்தின் அனர்த்த நிலவரம் தொடர்பாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களினால் வெளியிடப்பட்ட நிலவர அறிக்கை; யாழ்ப்பாண மாவட்டத்தில் 8129 குடும்பங்களைச் சேர்ந்த 25935... Read more »
மோசமான வானிலை: 200,000 நுகவோர் மின் தடை..! நாடு முழுவதும் பரவலான மின்சாரத் தடைகள் ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை (CEB) தெரிவித்துள்ளது. தற்போது கிட்டத்தட்ட 200,000 நுகர்வோர் மின்சாரம் இல்லாமல் உள்ளனர் என்று துணைப் பொது மேலாளர் நோயல் பிரியந்தா தெரிவித்தார். இலங்கை... Read more »

