யால சரணாலயத்தில் கஞ்சா பயிர்ச்செய்கை: 2 லட்சம் செடிகள் அழிப்பு! பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட நான்கு நாள் சுற்றிவளைப்பின் போது, யால சரணாலயத்தின் கோனகன் ஆர பகுதியில் மூன்று பாரிய அளவிலான கஞ்சா பயிர்ச்செய்கைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பொலிஸாரின் கூற்றுப்படி, அந்த இடத்தில் 200,000... Read more »
லண்டனில் ரில்வின் சில்வாவுக்கு எதிர்ப்பு: கூட்ட மண்டபத்திற்கு வெளியே போராட்டம் – பரபரப்பில் அல்பேட்டன்! தேசிய மக்கள் சக்தியின் (NPP) முதுகெலும்பாகத் திகழும் ஜே.வி.பி.யின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா லண்டனில் கலந்துகொள்ளும் நிகழ்வுக்கு எதிராகக் கடும் எதிர்ப்புப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதால் அப்பகுதியில் பரபரப்பான சூழல்... Read more »
ரணில் சிக்கலில்? மனைவியின் பட்டமளிப்பு விழாவிற்கு அரச பணம் – லண்டன் வரை சென்ற விசாரணை! முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தனது மனைவியின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காகப் பிரித்தானியா சென்ற போது, சுமார் 1 கோடியே 66 இலட்சம் ரூபாய் (16.6 மில்லியன்)... Read more »
43,000 பேருக்கு ‘அஸ்வெசும’ பணம் இல்லை! ‘அஸ்வெசும’ (Aswesuma) நிவாரணத் திட்டத்திற்குத் தகுதி பெற்றிருந்தும், வங்கிக் கணக்கு இல்லாத ஒரே காரணத்தினால் 43,703 பயனாளிகள் கடந்த 2024ஆம் ஆண்டில் தமக்குரிய பணத்தைப் பெறவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. நலன்புரி நன்மைகள் சபை தொடர்பான 2024ஆம்... Read more »
இனவாதத்தை ஒழிக்க ஒத்துழைப்பு வழங்குவோம்: ஜனாதிபதியிடம் மனோ கணேசன் உறுதி! ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவுக்கும், தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான அவசர சந்திப்பொன்று இன்று (22) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. நாட்டிலிருந்து இனவாதத்தை முற்றாக ஒழிப்பதற்கும், “இலங்கையர் தினத்தை”... Read more »
கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூடு: ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் உதவியாளர் சிக்கினார்! கொட்டாஞ்சேனை பகுதியில் நபரொருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரை, கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் (CCD) ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் கைது செய்துள்ளனர். கடந்த 7ஆம் திகதி காரில் வந்த துப்பாக்கிதாரி ஒருவர் நடத்திய... Read more »
இடைநடுவில் பழுதடைந்த அரச பேருந்து..! பரீட்சை எழுதும் மாணவர்கள் அவதி யாழ்ப்பாணம் – நாகர்கோவில் பகுதியில் அரசு பேருந்து இடை நடுவில் பழுதடைந்ததால் பரீட்சை எழுதும் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் இருந்து இன்று (22.11.2025) காலை பருத்தித்துறை... Read more »
பின் வாசலால் சென்ற தமிழரசுக்கட்சி: அநுரவிடம் கேட்டது இதைத் தான்..! அம்பலப்படுத்திய கஜேந்திரகுமார் எம்.பி ஒற்றையாட்சி அரசியலமைப்பையே தற்போது தமிழரசு கட்சி வலியுறுத்தி வருவதாக தமிழ்த் தேசியமக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றம் சுமத்தியுள்ளார். கொழும்பில் (Colombo) நேற்று நடத்திய... Read more »
இலங்கையில் 9 மாதங்களில் 827 மில்லியன் டொலர் நேரடி முதலீடு..! நிதி அமைச்சின் கீழ் முக்கிய வருமானம் ஈட்டும் நிறுவனங்களில் 2025 செப்டெம்பர் மாதம் வரையில் மொத்த நிதிச் செயற்பாடுகள் குறித்து அரசாங்க நிதி பற்றிய குழுவில் கவனம் செலுத்தப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி)... Read more »
பதில் பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதியரசர் ஷிரான் குணரத்ன நியமனம்..! உயர் நீதிமன்ற நீதியரசர் அந்தணி லலித் ஷிரான் குணரத்ன, இன்று (22) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் முன்னிலையில் பதில் பிரதம நீதியரசராக பதவியேற்றார். பிரதம நீதியரசர் பிரீத்தி... Read more »

