நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் இன்றும் திறப்பு..!

நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் இன்றும் திறப்பு..! தொடரும் பலத்த மழை காரணமாக பல நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் இன்றும் (23.11.2025) திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கமைய தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் 2 வான் கதவுகள் 6 அடி உயரத்திலும், 4 வான் கதவுகள் 4... Read more »

பரீட்சைக்காக கண்டிக்குச் செல்ல சிரமப்படும் மாணவர்களுக்கான விசேட அறிவிப்பு..!

பரீட்சைக்காக கண்டிக்குச் செல்ல சிரமப்படும் மாணவர்களுக்கான விசேட அறிவிப்பு..! கண்டி நகரை அண்டிய பகுதிகளில் பரீட்சை நிலையங்களைக் கொண்ட கேகாலை மற்றும் மாவனெல்லை பகுதி மாணவர்கள், அங்கு செல்வதற்கு கடும் சிரமங்களை எதிர்கொண்டால், தமக்கு மிக அருகில் உள்ள பரீட்சை நிலையத்தில் பரீட்சை எழுதுவதற்கான... Read more »
Ad Widget

யாழில் சட்டவிரோத மதுபானத்துடன் பெண் கைது..!

யாழில் சட்டவிரோத மதுபானத்துடன் பெண் கைது..! 10 ஆயிரம் மில்லி லீட்டர் சட்டவிரோத மதுபானத்துடன் 42 வயதுடைய பெண் ஒருவர் நேற்றிரவு (22) ஏழாலை தெற்கு, மயிலங்காடு பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் நீண்ட காலமாக சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்டு... Read more »

மாதம்பிட்டியில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் கைது..!

மாதம்பிட்டியில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் கைது..! மாதம்பிட்டி, மிஹிஜய செவன பகுதியில் 01 கிலோ கிராமிற்கும் அதிகளவான ஐஸ் போதைப்பொருள் தொகையுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மாதம்பிட்டி பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில், 1 கிலோ 310 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன்... Read more »

ரூபா 170 மில்லியனில் அமைக்கப்படவுள்ள யாழ்ப்பாணம் உள்ளக விளையாட்டு அரங்கிற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு..!

ரூபா 170 மில்லியனில் அமைக்கப்படவுள்ள யாழ்ப்பாணம் உள்ளக விளையாட்டு அரங்கிற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு..! இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சினால் யாழ்ப்பாண உள்ளக விளையாட்டு அரங்கிற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையில்... Read more »

கல்வி அமைச்சின் (MOHE) வட்டி இல்லா மாணவர் கடன் திட்டம் – 2025

கல்வி அமைச்சின் (MOHE) வட்டி இல்லா மாணவர் கடன் திட்டம் – 2025 அரசாங்கப் பல்கலைக்கழகத்திற்கு இடம் கிடைக்கவில்லையா? கவலை வேண்டாம்! உங்கள் பட்டப்படிப்பை புகழ்பெற்ற தனியார் உயர்கல்வி நிறுவனங்களில் தொடர, இலங்கை அரசாங்கம் வட்டி இல்லாமலேயே கடன் வழங்குகிறது. இது உங்கள் எதிர்காலத்திற்கான... Read more »

பூஸா சிறையிலிருந்து ‘வட்ஸ்அப்’ டீலிங்: பொலிஸாரின் அதிரடி வலையில் சிக்கிய போதைப்பொருள் கும்பல்!

பூஸா சிறையிலிருந்து ‘வட்ஸ்அப்’ டீலிங்: பொலிஸாரின் அதிரடி வலையில் சிக்கிய போதைப்பொருள் கும்பல்! பூஸா அதிஉயர் பாதுகாப்பு சிறைச்சாலையிலிருந்து இயக்கப்பட்ட பாரிய போதைப்பொருள் வலையமைப்பை கிரிபத்கொட பொலிஸார் வெற்றிகரமாக முறியடித்துள்ளனர். சிறையிலிருக்கும் ‘அமல் ராஜ்’ என்பவரே வட்ஸ்அப் (WhatsApp) ஊடாக இந்தத் வலையமைப்பை வழிநடத்தி... Read more »

மண்சரிவு அபாயம்: 14 மாவட்டங்களில் 15,000 குடும்பங்கள் பாதிப்பு

மண்சரிவு அபாயம்: 14 மாவட்டங்களில் 15,000 குடும்பங்கள் பாதிப்பு ​14 மாவட்டங்களில் உள்ள 15,000 குடும்பங்கள் அதிக ஆபத்துள்ள மண்சரிவு மண்டலங்களில் இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். ​தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பின் (NBRO) மண்சரிவு ஆராய்ச்சி மற்றும் ஆய்வுப் பிரிவின் பணிப்பாளர் காமினி ஜெயதிஸ்ஸ... Read more »

நீதித்துறையில் அரசியல் தலையீடு: அவசர பாராளுமன்ற விசாரணைக்கு எதிர்க்கட்சி கோரிக்கை

நீதித்துறையில் அரசியல் தலையீடு: அவசர பாராளுமன்ற விசாரணைக்கு எதிர்க்கட்சி கோரிக்கை ​தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததிலிருந்து நீதிபதிகளின் நீக்கம், இடமாற்றம் மற்றும் பதவி உயர்வு ஆகியவற்றில் அரசியல் தலையீடு அதிகரித்துள்ளதால், இலங்கையின் நீதித்துறை சுதந்திரம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர... Read more »

பஸ் கட்டணம் செலுத்துவதற்கு வங்கி அட்டைகள் மூலம் நாளை முதல் வசதி

பஸ் கட்டணம் செலுத்துவதற்கு வங்கி அட்டைகள் மூலம் நாளை முதல் வசதி ​பொருத்தமான சாதனங்கள் உள்ள பேருந்துகளில் பயணிகள் வங்கி வழங்கிய கடன் மற்றும் பற்று அட்டைகளைப் (Credit and Debit Cards) பயன்படுத்தி பஸ் கட்டணங்களைச் செலுத்த முடியும் என்ற வசதி நாளை... Read more »