கடல் கண்காணிப்புக்களை மேற்கொள்ள ரேடார் தேவை..! யுத்தம் முடிந்து விட்டது என்பதற்காக கடல் கண்காணிப்பு நடவடிக்கைகளை நிறுத்தவோ , வேண்டாம் எனவோ சொல்ல முடியாது என வடக்கு கடற்படை கட்டளை தளபதி ரியர் அட்மிரல் புத்திக லியனகமகே தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் காங்கேசன்துறை கடற்படை முகாமில்... Read more »
தோட்ட தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு நிச்சயம்..! ஜனாதிபதி உறுதி இலஞ்சம் மற்றும் ஊழல் ஆகியவற்றை நாட்டின் மேல் மட்டத்தில் இருந்து இல்லாது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இன்று பண்டாரவளையில் இடம்பெறும் மலையக சமூகத்திற்கு வீட்டு உரிமைகளை... Read more »
26 நாட்களாக தொடரும் முத்துநகர் விவசாயிகளின் போராட்டம்..! திருகோணமலை முத்து நகர் விவசாயிகள் தங்களின் அபகரிக்கப்பட்ட விவசாயத்தை நிலத்தை மீளப் பெற்றுத்தரக் கோரிய தொடர் சத்தியாக்கிரகப் போராட்டத்தை இன்றுடன் (12) 26ஆவது நாளாக திருகோணமலை மாவட்ட செயலகம் முன்பாக முன்னெடுத்து வருகின்றனர். பிரதமரினால் வழங்கப்பட்ட... Read more »
சீனாவில் தடைசெய்யப்பட்ட நகரத்தை பார்வையிட்ட இலங்கை பிரதமர்..! சீனாவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் ஒரு பகுதியாக, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்கள், அந்நாட்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க மற்றும் கலைத்துவ பெருமை மிக்க யுனெஸ்கோ உலக பாரம்பரியத் தளங்களான தடைசெய்யப்பட்ட நகரத்தையும் (அரண்மனை அருங்காட்சியகம்) சீனப்... Read more »
எதிர்கட்சித் தலைமைத்துவத்தில் தலையிடும் நாமல்..! சுட்டிக்காட்டிய லால்காந்த எதிர்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாச இருந்தாலும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவே எதிர்கட்சித் தலைமைத்துவத்தில் அதிகம் தலையிடுவதாக விவசாய அமைச்சர் லால்காந்த தெரிவித்துள்ளார். கண்டி மாவட்ட செயலகம் ஏற்பாடு செய்திருந்த விழா ஒன்றில் கலந்துகொண்டு கருத்து... Read more »
மட்டு சுயதொழில் முயற்சியாளர்கள் சம்மேளனத்தின் உப தலைவி தேசிய ரீதியில் முதலிடத்தை பெற்று சாதனை..! மட்டக்களப்பு மாவட்டத்தின் சுய தொழில் முயற்சியாளர்களின் வாழ்வின் மேம்பாட்டினை கருத்திற்கொண்டு செயற்பட்டுவரும் மட்டு சுய தொழில் முயற்சியாளர்கள் சம்மேளனத்தின் உப தலைவி திருமதி.கோகிலா ரஞ்சித்குமார் தேசிய ரீதியில் இடம்... Read more »
மகிந்தவை சந்திக்க செல்பவர்களுக்கு புகைப்படம் எடுப்பதற்கு தடை..! முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்திப்பதற்காக தங்கல்லை கார்ல்டன் இல்லத்திற்கு வருகைத் தருபவர்களுக்கு புகைப்படம் எடுப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பு அதிகாரிகளால் குறித்த தடை விதிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதிகளுக்குரிய சலுகைகளை இரத்து செய்யும்... Read more »
கல்கிசை பகுதியில் வழக்கறிஞர் ஒருவருடன் முட்டிக்கொண்ட பொலிஸ் கான்ஷ்டபிளுக்கு இன்று மகத்தான வரவேற்பு.!
கல்கிசை பகுதியில் வழக்கறிஞர் ஒருவருடன் முட்டிக்கொண்ட பொலிஸ் கான்ஷ்டபிளுக்கு இன்று மகத்தான வரவேற்பு.! கல்கிசை நீதிமன்ற வளாகத்தில் வைத்து வாகனம் ஒன்று தொடர்பாக அங்கிருந்த வழக்கறிஞர் ஒருவருடன் பொலிஸ் கான்ஷபில் ஒருவர் தர்க்கத்தில் ஈடுபட்டார் அதன் பின்னர் அவர் கைது செய்யப்பட்டார், சம்பவத்தின் போது... Read more »
உடுவில் பிரதேச செயலகத்திற்கு புதிய பிரதேச செயலாளர் நியமனம்..! உடுவில் பிரதேச செயலகத்திற்கு புதிய பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்ட திருமதி. பிறேமினி பொன்னம்பலம் அவர்கள் இன்றைய தினம் (13.10.2025) அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களிடம் தமக்கான நியமனக் கடிதத்தினைப் பெற்றுக்கொண்டார். இவர்... Read more »
இடமாற்றம் கோரி யாழ்ப்பாணத்தை சேர்ந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்..! வடக்கு மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக இடமாற்றம் வழங்ககோரி தொழிற்சங்க போராட்டத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை ஈடுபட்டனர். கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களில் பணியாற்றுகின்ற யாழ்.... Read more »

