பாடசாலை மாணவர் அனுமதிக்கு புதிய சுற்றுநிருபம் பாடசாலைகளில் இடைநிலை வகுப்புகளுக்கு மாணவர்களை சேர்ப்பதற்கான சுற்றறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, 5 மற்றும் 6 ஆம் வகுப்புகள் தவிர்ந்த, 2 ஆம் வகுப்பு முதல் 11 ஆம் வகுப்பு வரையிலான மாணவர் சேர்க்கைக்கு இந்த சுற்றறிக்கை... Read more »
வவுனியாவில் உணவகங்களுக்கு அருகில் புகைத்தல் தடை வவுனியா நகர எல்லைக்குள் உள்ள உணவகங்களுக்கு அருகில் அமைந்துள்ள புகைத்தல் வலயங்களுக்கு வவுனியா நகரசபை நேற்று (11) முதல் அமுலுக்கு வரும் வகையில் தடை விதித்துள்ளது. நேற்றைய நகரசபை அமர்வின்போது நகரசபை சுகாதாரக் குழுவின் பரிந்துரையின் பேரில்... Read more »
மஹிந்த ராஜபக்ச அனுதாபத்தைப் பெற நாடகம் போடுகிறார்: அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி குற்றச்சாட்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பொதுமக்களின் அனுதாபத்தை வெல்லும் வகையில் நாடகங்களை நடத்தி வருவதாக கைத்தொழில் அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி இன்று தெரிவித்தார். ”தமது உத்தியோகபூர்வ இல்லத்தை காலி செய்ய... Read more »
பொலிஸ் அறிக்கைகளுக்கான புதிய கட்டணங்கள் அறிவிப்பு வெளிநாட்டுப் பயணம் மற்றும் உள்நாட்டுத் தேவைகள் உள்ளிட்ட பல்வேறு பொலிஸ் அறிக்கைகள் மற்றும் சான்றிதழ்களைப் பெறுவதற்கான அதிகாரபூர்வமான கட்டணங்களை இலங்கை பொலிஸ் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின்படி, வெளிநாட்டுப் பயணங்களுக்கான பொலிஸ் சான்றிதழ் அறிக்கையைப் பெறுவதற்கும், அது தொடர்பான... Read more »
பாதாள உலக குழுக்களுக்கு வெடிபொருட்களை வழங்கிய இராணுவ லெப்டினன்ட் கேணல் கைது இந்தோனேசியாவில் அண்மையில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட பாதாள உலக ‘கொமாண்டோ சலிந்தா’வுக்கு ரி-56 ரக துப்பாக்கி ரவைகளை வழங்கிய குற்றச்சாட்டின் பேரில் இராணுவ லெப்டினன்ட் கேணல் ஒருவர் நேற்று... Read more »
நல்லூரில் பெண் நாய்களைப் பிடித்து ஒப்படைப்போருக்கு ரூபாய் 600 சன்மானம் நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் பிடிக்கப்பட்டு ஒப்படைக்கப்படும் ஒவ்வொரு பெண் தெருநாய்க்கும் 600 ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என நல்லை பிரதேச சபை அறிவித்துள்ளது. கடந்த புதன்கிழமை ஆரம்பிக்கப்பட்டு எதிர்வரும் 14 ஆம்... Read more »
புலம்பெயர் தமிழர்களுக்கு தமிழ் அரசியல்வாதி செய்த செயல் ; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு..! அருண் தம்பிமுத்துவுக்கு எதிரான நிதி மோசடி வழக்கு விசாரணை எதிர்வரும் 9 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. புலம்பெயர் தமிழர்கள் இடமிருந்து பணத்தைப் பெற்றுக் கொண்டு, அந்த பணத்தினை தனது... Read more »
நள்ளிரவில் இலங்கையை உலுக்கிய கொடூர சம்பவம்..! கரந்தெனிய பொலிஸ் பிரிவின் கொட்டவ பகுதியில் தாயும் மகனும் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளனர். தாயும் மகனும் வீட்டிற்குள் இருந்தபோது இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 75 வயதுடைய பெண் ஒருவரும் 25 வயதுடைய ஆணுமே இவ்வாறு உயிரிழந்தவர்களாவார்கள்.... Read more »
சிகிச்சைக்கு சென்ற இளம்பெண் மீது பாலியல் பலாத்காரம்..! வைத்தியசாலைக்குள் அரங்கேறிய கேவலமான செயல். தனியார் மருத்துவமனையில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த இளம்பெண்ணை மயக்க ஊசி செலுத்தி பாலியல் பலாத்காரம் செய்த லேப் டெக்னீசியனை பொலிஸார் கைது செய்தனர். தெலங்கானா மாநிலம் ஜகத்தியால் மாவட்டத்தைச்... Read more »
2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட திகதிகள் அறிவிப்பு 2026 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டு மசோதாவின் (வரவு செலவுத் திட்ட உரை/வரவு செலவுத் திட்ட யோசனைகளைச் சமர்ப்பித்தல்) இரண்டாம் வாசிப்பு 2025 ஆம் ஆண்டு நவம்பர் 7 ஆம் திகதி நடைபெறும்... Read more »

