போர் நிலை தீவிரம்..! இஸ்ரேலில் வசிக்கும் இலங்கையர்களுக்கு அவசர அறிவிப்பு. மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக, இஸ்ரேலில் பணிபுரியும் இலங்கையர்கள் நாட்டிற்கு திரும்புவதற்கு தேவையான அனைத்து வசதிகளும் உடனடியாக செய்து கொடுக்கப்படும் என்று இஸ்ரேலுக்கான இலங்கைத் உயர்ஸ்தானிகர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.... Read more »
தமிழர் பகுதியை சோகத்தில் ஆழ்த்திய மரணம்..! பாலாவி – கற்பிட்டி பிரதான வீதியின் தலவில பகுதியில் நேற்று (19) இரவு இடம்பெற்ற வீதி விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கற்பிட்டி, கண்டல்குடா 90 ஏக்கர் பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞரே இந்த விபத்தில்... Read more »
ஜனாதிபதி அனுமதி இன்றி 247 கைதிகள் விடுதலை: குற்றப் புலனாய்வுத் திணைக்கள விசாரணையில் அதிர்ச்சித் தகவல்! இலங்கையின் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) தற்போதைய விசாரணையில் ஒரு முக்கியத் தகவல் வெளியாகியுள்ளது. ஜனாதிபதியின் உரிய அனுமதி இன்றி 247 கைதிகள் சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்... Read more »
இலங்கையில் இளைஞர்களிடையே புகைத்தல் மற்றும் மது அருந்தும் பழக்கம்: ஆய்வு முடிவுகள் வெளியீடு! இலங்கையில் 15 முதல் 21 வயதுக்குட்பட்ட இளைஞர்களில் 11.6% பேர் தீவிரமாக புகைபிடிப்பதாகவும், 18% பேர் தீவிரமாக மது அருந்துவதாகவும் அண்மைய ஆய்வு ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது. அரசாங்கத்திற்கும் பொதுமக்களுக்கும் சேவைகளை... Read more »
கொழும்பு பங்குச்சந்தை தொடர்ந்து ஐந்தாவது நாளாக வீழ்ச்சி: ரூ. 3.3 பில்லியன் வர்த்தகம்! கொழும்புப் பங்குச் சந்தை (CSE) இன்று (ஜூன் 19) தொடர்ந்து ஐந்தாவது வர்த்தக நாளாக வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. அனைத்துப் பங்கு விலைச்சுட்டி (ASPI) 253.23 புள்ளிகள் (1.48%) குறைந்து 16,818.21... Read more »
ஈரானில் சிக்கியுள்ள இலங்கையர்களை மீட்க இந்தியாவிடம் உதவி கோரிய இலங்கை! ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், ஈரானில் உள்ள இலங்கை நாட்டவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இலங்கை அரசாங்கம் கடந்த சில நாட்களாக தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. கிடைத்த... Read more »
இலங்கையில் $8 மில்லியன் மெத்தை தொழிற்சாலையை மூட சிங்கப்பூர் நிறுவனம் அச்சுறுத்தல்: BOI மீது குற்றச்சாட்டு! இலங்கையில் ஃபோம் மெத்தை (Foam Mattress )உற்பத்தி தொழிற்சாலைக்காக 8 மில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்திருந்த சிங்கப்பூர் நிறுவனம் ஒன்று, தமது செயல்பாடுகளை நிறுத்தப்போவதாக பரிசீலித்து... Read more »
சிகிச்சைக்காக வந்த பெண்ணை சீரழித்த வைத்தியர்..! நீர்கொழும்பு மருத்துவமனையின் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற வந்த சீதுவ பகுதியைச் சேர்ந்த 19 வயது இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள நீர்கொழும்பு மருத்துவமனையில் பணிபுரியும் வைத்தியர் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் அடையாள... Read more »
பெண் வைத்திய நிபுணர் கைது..! அம்பலமான பல திடுக்கிடும் தகவல்கள். மூன்றாம் தரப்பினர் மூலமாக அதிக விலைக்கு மருத்துவ உபகரணங்களை விற்பனை செய்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையின் பெண் விசேட வைத்திய நிபுணர் உட்பட மூன்று... Read more »
இரு பொலிஸ் அதிகாரிகளுக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு..! 2019ஆம் ஆண்டில் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்ட ஒருவருக்கு, பொலிஸ் அதிகாரிகள் இருவர் தனிப்பட்ட முறையில் நட்டஈட்டை வழங்கவேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உரகஸ்மன்ஹந்திய பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் இரண்டு பொலிஸ்... Read more »

