மலசல கூடத்தில் குழந்தையை ஈன்றெடுத்து ஜன்னல் வழியாக வீசிய 18 வயது மாணவி! மட்டக்களப்பு வைத்தியசாலையில் மலசல கூடத்தில் குழந்தையை ஈன்றெடுத்த மாணவியொருவர் ஜன்னலிருந்து அக் குழந்தையை வீசி எறிந்துள்ளார். குறித்த சம்பவம் இன்று (23) மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள்... Read more »
எம்.பி.க்களுக்கான பொலிஸ் பாதுகாப்பு – அரசாங்கத்தின் விளக்கம்! நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பிற்கு பொலிஸ் உத்தியோகத்தர்களை வழங்குவது தொடர்பில் அரசாங்கம் இதுவரை எந்த தீர்மானமும் எடுக்கவில்லை என பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். அதேநேரம் எம்.பி.க்களுக்கான பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கம் கடைப்பிடித்து வரும்... Read more »
சிறுவர் பராமரிப்பு நிலையங்களை ஒழுங்குபடுத்த விசேட திட்டம்! நாடு முழுவதிலும் 379 சிறுவர் பராமரிப்பு நிலையங்கள் இயங்குவதாகவும், இவற்றில் 47 நிலையங்கள் அரசாங்கத்திற்குரியது என்றும் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்தார். ஏனைய அனைத்து சிறுவர் பராமரிப்பு நிலையங்களும்... Read more »
வாகன இறக்குமதி வரிகளை குறைப்பதில் அரசாங்கம் கவனம்! சந்தை நடத்தையின் அடிப்படையில், எதிர்காலத்தில் வாகன இறக்குமதிக்கு விதிக்கப்படும் வரிகளை குறைப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. சுமார் 5 வருடங்களாக தற்காலிகமாக தடை செய்யப்பட்டிருந்த தனியார் போக்குவரத்துக்காக பயன்படுத்தப்படும் வாகனங்களை 2025 பெப்ரவரி 1... Read more »
சட்டம் கடுமையாக அமல்படுத்தப்படும் – பிரதிப் பொலிஸ் மா அதிபர்! குற்றங்களுக்கான அரசியல் பாதுகாப்பு இன்று இழக்கப்பட்டுள்ளதாகவும், அரசியல் பாதுகாப்பை இழந்த குற்றவியல் கும்பல்கள் வெளிநாடுகளில் இருந்தும் இந்த நாட்டில் குற்றங்களை நடத்தி வருவதாகவும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்தார்.... Read more »
விபத்தில் அறுவர் உயிரிழப்பு! இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்தின் தன்பாத் மாவட்டம் தலுதிஹ் அருகேயுள்ள தேசிய நெடுஞ்சாலையில் சனிக்கிழமை பல வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி இடம்பெற்ற விபத்தில் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த 5 பேர் உள்ளிட்ட அறுவர் உயிரிழந்தனர். மேலும் இந்த விபத்தில் 07... Read more »
சவூதி அரேபியாவின் ஸ்தாபகர் தின கொண்டாட்ட நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பங்கேற்பு சவூதி அரசின் ஆரம்ப வரலாற்றையும், பண்பாட்டு பெருமையையும் முன்னிறுத்தி கொண்டாடப்படும் சவூதி அரேபிய ஸ்தாபக தின நிகழ்வும், இலங்கை-சவூதி அரேபிய இரு நாடுகளுக்கிடையிலான இராஜதந்திர நட்பறவு ஆரம்பமாகி 50 வருடங்கள்... Read more »
பாதாள உலக மோதலின் மறைக்கப்பட்ட பக்கத்தை மகாநாயக்க தேரர்களுக்கு விபரித்த ஜனாதிபதி தற்போது பாதாள உலகக் கும்பல்களுக்கு இடையே நடந்து வரும் மோதல்களை வேறு வெளிப்புறக் குழுக்கள் இயக்குகிறன என்றும், பாதுகாப்புப் படையின் சில உறுப்பினர்கள் அவர்களுக்கு இரகசியமாக உதவுகிறார்கள் என்றும் உளவுத்துறை வெளிப்படுத்தியுள்ளதாக... Read more »
இலங்கை கடற் பரப்புக்குள் எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் 5 படகுகளுடன் 32 இந்திய மீனவர்கள் இன்றைய தினம்(23.02) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளதாகக் கடற்படை ஊடகப் பேச்சாளர் லெஃப்டினன் புத்திக்க சம்பத் தெரிவித்துள்ளார் . கைது செய்யப்பட்ட மீனவர்கள் தமிழ்நாடு மாநிலம் ராமேஸ்வரம்... Read more »
கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூடு தொடர்பாக கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களும் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். நேற்று இரவு (21) மறைத்து வைத்திருந்த ஆயுதங்களைக் காட்ட பொலிஸார் சந்தேகநபர்களை அழைத்துச் சென்றபோது, பொலிஸாரிடம் இருந்த துப்பாக்கியைப் பறித்து அவர்களைச் சுட முயன்ற போது பொலிஸார்... Read more »

