இன்றைய ராசிபலன் 26.11.2024

மேஷம் இன்று புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். வேலை விஷயமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சந்தோஷம் ஏற்படும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். சேமிக்கும் அளவிற்கு வருமானம் பெருகும். ரிஷபம் இன்று உங்களின்... Read more »

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை பார்வையிட்டார் ரிசார்ட் எம்.பி. (Video)

மழை வெள்ளத்தினால் முகாம்களில். தங்க வைக்கப்பட்டிருக்கும் மக்களை இன்றைய தினம் நேரில் சென்று பார்வையிட்ட, ரிஷார்ட் எம்பி, பாதிக்கப்பட்ட மக்களுக்குக்கு அவர்களுக்கான வசதிகளை செய்து கொடுக்குமாறு. மன்னார்,அரசாங்க அதிபர், க. கனகேஸ்வரனிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இன்று (25.11) திங்கள்,பிற்பகல் மன்னார் மாவட்டச் செயலகத்தில் அரச... Read more »
Ad Widget

டக்ளஸ் தேவானந்தா மீதான பிடியாணை இரத்து

கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில் இன்று(25.11.2024) நீதிமன்றில் ஆஜரான முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மருத்துவ சான்றிதழை சமர்ப்பித்த நிலையில் பிடியாணை இரத்து செய்யப்பட்டது. தனியார் வர்த்தகர் ஒருவருக்கு  முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வழங்கிய காசோலை மோசடி தொடர்பில் வழக்கு... Read more »

மன்னார் மாவட்டத்தில் குறைந்த தாழமுக்கம் காரணமாக ஏற்படவுள்ள அனர்த்தத்தை தடுக்க முப்படையினர் தயார் நிலையில்-

மன்னார் மாவட்டத்தில் குறைந்த தாழமுக்கம் காரணமாக ஏற்படவுள்ள அனர்த்தத்தை தடுக்க முப்படையினர் ,பொலிஸார் மற்றும் திணைக்கள அதிகாரிகள் தயார் நிலையில் உள்ளதாகவும்,மன்னார் மாவட்டத்தில் இருந்து மீனவர்களை மறு அறிவித்தல் வரை கடற் தொழிலுக்குச் செல்ல வேண்டாம் எனவும்,மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர்,க.கனகேஸ்வரன் தெரிவித்துள்ளார். இது... Read more »

பல இடங்களில் மொபைல், இணைய சேவை முடக்கம்!

சிறையில் இருக்கும் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்த இருப்பதாகக் கூறி பாதுகாப்புக் காரணங்களுக்காக பாகிஸ்தானின் பல இடங்களில் மொபைல் மற்றும் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது 150 க்கும் மேற்பட்ட கிரிமினல் வழக்குகள்... Read more »

இஸ்ரேலிய தூதரகம் அருகே துப்பாக்கிச்சூடு!

ஜோர்தானில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்திற்கு அருகே ஞாயிற்றுக்கிழமை (24) நடந்த துப்பாக்கிச் சூட்டில் துப்பாக்கிதாரி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். மேலும், மூன்று பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்தனர் என்று பாதுகாப்பு ஆதாரம் மற்றும் அரசு ஊடக அறிக்கைகளை மேற்கோள் காட்டி ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. அம்மானின்... Read more »

ஐபிஎல் மெகா ஏலத்தில் சரித்திரம் படைத்த ரிஷப் பண்ட்!

இந்திய விக்கெட் காப்பாளரும் துடுப்பாட்ட வீரருமான ரிஷப் பண்ட் இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் விலையுயர்ந்த வீரராக ஆனார். சவுதி அரேபியாவின் ஜித்தாவில் நடைபெற்று வரும் 2025 ஐபிஎல் மெகா ஏலத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG)) அணிக்காக அவர் 27... Read more »

நாடாளுமன்ற சம்பளம் போதாது: தேசிய மக்கள் சக்தியின் எம்பி பதவியை நிராகரித்த பேராசிரியை!

நாடாளுமன்ற சம்பளம் போதாது: தேசிய மக்கள் சக்தியின் எம்பி பதவியை நிராகரித்த பேராசிரியை! கடந்த தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியலில் சேர்க்கப்பட்ட பேராசிரியை ஒருவர் தேர்தலின் பின்னர் பாராளுமன்றத்துக்கு வரத் தயக்கம் காட்டியுள்ளார். இதன் மூலம் அரசாங்கம் அவருக்கு விடுத்த அழைப்பை... Read more »

கிழக்கு மாகாணத்தில் 150 மில்லி மீட்டருக்கும் அதிகமான மழை வீழ்ச்சிக்கு சாத்தியம்!

வங்காள விரிகுடாவில் குறைந்தகாற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி வருவதாலும், அடுத்த சில நாட்களில் அதன் வளர்ச்சி சாத்தியம் என்பதாலும் 12 ஆற்றுப்படுகைகளுக்கு வௌ்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் வடக்கு, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் பலத்த மழை பெய்யக்... Read more »

இன்றைய ராசிபலன் 25.11.2024

மேஷம் மேஷ ராசிக்காரர்கள் இன்று பொறுமையோடு நடந்து கொள்வீர்கள். பக்குவம் வெளிப்படக்கூடிய நாளாக இருக்கும். வேலையில் நல்ல பெயர் கிடைக்கும். உங்களுடைய நிதானம் நிறைய நல்ல விஷயங்களை வாழ்க்கையில் கற்றுக் கொடுக்கும். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். புரிந்து கொள்ளாத எதிரிகள், வாழ்க்கை துணை கூட... Read more »