இலங்கையில் பொருளாதார சீர்திருத்தங்கள் கடினமானது இருந்தாலும் இலங்கை சரியான பாதையில் செல்கிறது என இலங்கைக்கான கொழும்பில் உள்ள அமெரிக்க தூதுவர் ஜூலி ஜே.சங் குறிப்பிட்டுள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதித் திட்டத்தின் கீழ் பொருளாதார மற்றும் அரசாங்க சீர்திருத்தங்களின் முக்கிய தேவைகளையும்... Read more »
கடந்த சில நாட்களில் நாட்டில் தங்கியிருந்த 460 சீன பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவர்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். சந்தேகநபர்கள் சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆனால் அவர்கள் இந்நாட்டில் தங்கியிருந்து... Read more »
யாழ்ப்பாணத்தில் பிரேத பரிசோதனைகளை மேற்கொள்ளாது உயிரிழந்தவர்களின் சடலங்களை விடுவிக்க, திடீர் மரண விசாரணை அதிகாரிகள் அதிக பணம் வசூலித்து வருவதாக பொலிஸார் அம்பலப்படுத்தியுள்ளனர். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்த சடலத்தை உரிமையாளருக்கு வழங்க 50,000 ரூபாயை இலஞ்சமாகப் பெற்ற திடீர் மரண விசாரணை அதிகாரி... Read more »
“வழக்குகளைத் தொடர்ச்சியாகத் தாக்கல் செய்து இலங்கைத் தமிழரசுக் கட்சியை முடக்கச் சிலர் கனவு காண்கின்றனர். அதற்கு நாம் ஒருபோதும் இடமளியோம்.” – இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், “இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு... Read more »
2024 ஆம் ஆண்டில் ஐசிசியின் மாதத்திற்கான சிறந்த வீரர் விருதை இரண்டு முறை வென்ற முதல் வீரர் என்ற பெருமையை கமிந்து மெண்டிஸ் பெற்றுள்ளார். இந்த விருதுக்கு இலங்கை அணியின் கமிந்து மெண்டிஸ் மற்றும் பிரபாத் ஜெயசூரிய மற்றும் அவுஸ்திரேலியாவின் ட்ரவிஸ் ஹெட் ஆகியோர்... Read more »
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் சீன பிரதமர் தலைமையில் சர்வதேச மாநாடு நடைபெறுவதால் அந்நகரில் போக்குவரத்தை கட்டுப்படுத்தி பாதுகாப்பை பலப்படுத்த அந்நாட்டு அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக சீனப் பிரதமர் லீ கியான் இன்று பாகிஸ்தான் வந்தடைந்தார். 11... Read more »
நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் விருப்பு இலக்கங்கள் நாளை (16) வெளியிடப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதுவரை அனைத்து மாவட்டங்களின் விருப்பு எண்களையும் தேர்தல் ஆணையம் பெற்றுள்ளதாக பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். விருப்ப எண்களை சரிபார்த்த பின், உரிய ஆவணங்களை மீண்டும் மாவட்ட... Read more »
பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு அரசியல் செல்வாக்கு இன்றி தமது கடமைகளை செய்யும் திறமை இருக்க வேண்டும் என பொது பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் மக்கள் முன்வைத்த குற்றச்சாட்டுக்களில் இருந்து பொலிஸாரை விடுவிக்க வேண்டிய தருணம் வந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். களுத்துறை... Read more »
அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று இடம்பெறவுள்ளது. இது தொடர்பான கலந்துரையாடல் இன்று காலை நடைபெறவுள்ளதுடன், எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலின் செயற்பாடுகள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட உள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பில் வேட்பாளர் ஒருவர் செலவிடும் பணத்தின் அளவும் இங்கு... Read more »
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள் தமது பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர். இது தொடர்பான இராஜினாமா கடிதங்கள் நேற்று (14) பிற்பகல் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிவித்தலின் பிரகாரம் அவர்கள் தமது பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர். இதன்படி,... Read more »

