எமர்ஜென்சி படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ்: மகிழ்ச்சியில் கங்கனா

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் வாழ்க்கையை மையமாகக்கொண்டு உருவாக்கப்பட்டுள்ள திரைப்படம் எமர்ஜென்சி. இத் திரைப்படத்தை கங்கனா ரணாவத் இயக்குவதோடு, அவரே நடித்தும் இருக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப் படத்தின் திரைக்கதை, வசனத்தை ரித்தேஷ் ஷா எழுதியுள்ளார். கடந்த வருடம் இப் படத்தின் படப்பிடிப்பு முடிந்த... Read more »

மாவை சேனாதிராசாவிடம் நலம் விசாரித்தார் கஜதீபன்

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் முன்னாள் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா திடீர் உடல் நலக் குறைவு காரணமாக யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன், மாவை சேனாதிராசாவை... Read more »
Ad Widget

சங்கு சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களின் தேர்தல் வியூக கூட்டம்

ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி சார்பில் யாழ்., கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்தில் சங்கு சின்னத்தில் போட்டியிடும் புளொட் (தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்) வேட்பாளர்களான தருமலிங்கம் சித்தார்த்தன், பாலச்சந்திரன் கஜதீபன் ஆகியோரின் தேர்தல் வியூக கூட்டம் இன்று மாலை நடைபெற்றது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும்... Read more »

போலித் தேசிய அரசியலால் பட்ட துயரங்கள் போதும் ஈ. பி. டி. யின் கரங்களை பலப்படுத்த அணிதிரளுங்கள்

கிளிநொச்சி மாவட்ட மக்கள் போலித் தேசிய அரசியலால் பட்ட துயரங்கள் போதும். பெண்களால் எதனையும் சாதிக்க முடியும் என்று கூறுவார்கள். இதனடிப்படையில் இம்மாவட்ட பெண்களாகிய நீங்கள் உங்கள் குடும்பங்களிலிருந்து எமது கட்சியின் கொள்கை மற்றும் வழிநடத்தலை ஏற்று தமிழ் அரசியல் பரப்பில் மாற்றத்தை ஏற்படுத்த... Read more »

வேட்பாளர்களிடம் வடக்கு கடற்றொழிலாளர் அமைப்பு கூட்டாக கோரிக்கை

வடக்கு கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தேர்தல் விஞ்ஞாபனங்களில் உள்ளீர்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வட மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் ஊடகப் பேச்சாளர் அன்னலிங்கம் அன்னராசா, கிளிநொச்சி – பூநகரி கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாச தலைவர் யோசப் பிரான்சிஸ், முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர்... Read more »

ஆட்டோ சாரதிகளுக்கு லஞ்சம் கொடுத்த தமிழரசு வேட்பாளர்

மட்டக்களப்பில் 5000 முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு இலஞ்சம் கொடுத்த தமிழரசு வேட்பாளர்! மட்டக்களப்பில் ஆட்டோ சாரதிகளுக்கு தலா ஐயாயிரம் வீதம் இலஞ்சம் கொடுத்து, தமிழரசு கட்சியின் சர்ச்சைக்குரிய வேட்பாளர் ஒருவர் வாக்கு கோருவதாக அறியமுடிகிறது. நேற்றிரவு 635 முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு தலா ஐயாயிரம்... Read more »

நிமலராஜனின் 24ஆம் ஆண்டு நினைவேந்தல்

சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட போர்க்காலத்தின் ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் அவர்களதுது 24ம் ஆண்டு நினைவேந்தல் இன்று யாழ் வடமராட்சி ஊடக இல்லத்தில் முன்னெடுக்கப்பட்டது. 2000ஆம் ஆண்டு இதே நாளில் வீட்டில் வைத்து ஆயுத்தாரிகளின்னால் சுற்றிவளைப்பப்பட்டு சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார். போர்காலத்தின் போது இராணுவக்கட்டுப்பாட்டில் இருந்த... Read more »

இன்றைய ராசிபலன் 19.10.2024

மேஷம் இன்று கூட்டுத் தொழில் புரிபவர்களுக்கு லாபகரமான நாளாக இருக்கும். நெருங்கியவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். எதிர்பார்த்த உதவிகள் தாமதமின்றி கிடைக்கும். உத்தியோக ரீதியாக எடுக்கும் முயற்சிகளுக்கு வெற்றி கிட்டும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பொன் பொருள் சேரும். ரிஷபம் இன்று எந்த செயலையும் சுறுசுறுப்புடன்... Read more »

ஒருமித்து பயணிக்க முடியாது சின்னங்களுக்காக அங்கலாய்க்கின்றார்கள் – சிறீரங்கேஸ்வரன்

ஒருமித்து பயணிக்க முடியாதவர்கள் இன்று சிதறுண்டு சின்னங்களுக்கு அங்கலாய்த்துக் கொண்டிருக்கின்றார்கள் – ஈ.பி.டி.பியின் ஊடக பேச்சாளர் சிறீரங்கேஸ்வரன் தெரிவிப்பு! ஈழ மக்கள் ஜனநாயக கட்சி வெளிப்படையாகவே தமது நிலைப்பாட்டை மக்களிடம் முன்வைத்து வருகின்றது. ஆனால் ஒருமித்து பயணிக்க முடியாதவர்கள் எல்லாம் இன்று சிதறுண்டு சின்னங்களை... Read more »

பாலி மொழி: செம்மொழி அந்தஸ்து வழங்கிய மோடி

புத்தரின் போதனைகளை போற்றும் சர்வதேச அபிதம்மல் திவஸ் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியில் பாலி மொழிக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கியிருப்பது தொடர்பில் அவர் கூறியிருப்பதாவது, “மிகவும் பழைமையானதும் தொன்மையானதுமான பாலி மொழிக்கு செம்மொழி அந்தஸ்த்தை மத்திய அரசு வழங்கியுள்ளது. இது புத்தரின்... Read more »