மேஷம் மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும். பணியிடத்தில் முன்னேற்றமும், பண ஆதாயம் கிடைக்கக்கூடியதாக இருக்கும். குடும்பம் தொடர்பாக எந்த ஒரு முக்கிய வேலையை செய்வதற்கு முன் சகோதரர்களின் ஆலோசனையை பெறுவது நல்லது. குழந்தைகளின் திருமணம் தொடர்பான நல்ல செய்திகள்... Read more »
தமிழ் மக்களை ஜதார்த்தமான பாதையை நோக்கி வழிகாட்டுவதற்கு ஈ.பி.டி.பி எப்போதும் தயராக இருக்கின்றது – செயலாளர் நாயகம் டக்ளஸ்! தமிழ் மக்களுக்கு ஜதார்த்தமான ஒரு பாதையை நோக்கி வழிகாட்டுவதற்கு ஈ.பி.டி.பி எப்போதும் தயராக இருக்கின்றது என சுட்டிக்காட்டியுள்ள கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா... Read more »
சங்குச் சின்னத்திற்கே வாக்களிக்க வேண்டுமென்பதில் மக்கள் மிகவும் தெளிவாக இருக்கின்றார்கள்! முன்னாள் எம்பி அடைக்கலநாதன்! “ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சங்குச் சின்னத்திற்கே மக்கள் நிச்சயம் வாக்களிப்பார்கள் ஏனெனில் 5 கட்சிகள் ஓரணியில் திரண்டிருக்கும் ஒற்றுமையை மக்கள் காண்கிறார்களென ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின்... Read more »
15 வருடங்களாக ஒரே தலைமையின் கீழ், ஒரே கொள்கையுடன், ஊழலற்றுச் செயற்படுவது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மட்டுமே-சோமநாதன் பிரசாத்! 15 வருடங்களாகத் தலைமை மாறாமல் கட்சி மாறாமல்,கொள்கை மாறாமல் சின்னம் மாறாமல் எந்தவித ஊழல்களுமின்றி மக்களுக்காகச் செயற்பட்டு வருவது அகில இலங்கைத் தமிழ்... Read more »
ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பில் முன்னாள நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவால் வெளிப்படுத்தப்பட்ட அறிக்கையை நிராகரிப்பதாக இலங்கை கத்தோலிக்க திருச்சபை அறிவித்துள்ளது. கொழும்பு பொரளையில் அமைந்துள்ள கத்தோலிக்க திருச்சபையில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகச்சந்திப்பில் கருத்து வெளியிட்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித்தின் ஊடகப்... Read more »
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பயன்படுத்திய அரசுக்கு சொந்தமான மூன்று வாகனங்கள் நேற்று (21) மீள ஒப்படைக்கப்பட்டுள்ளன. முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ச மற்றும் ரணில் விக்கிரமசிங்க ஆகியவர்கள் பயன்படுத்திய மேலதிக வாகனங்களை மீள ஒப்படைக்குமாறு அரசாங்கம் விடுத்த அறிவிப்பிற்கேற்ப இந்த வாகனங்கள் மீள... Read more »
இரண்டு தனியார் பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் சுமார் 28 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் ஒன்று இன்று(22) பதிவாகியது. அவிசாவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெவ்ரும்பிட்டிய வளைவுக்கு அருகில் கொழும்பில் இருந்து எம்பிலிப்பிட்டிய சூரியவெவ நோக்கி பயணித்த தனியார் பேருந்தும் இரத்தினபுரியில் இருந்து... Read more »
“வடக்கு – கிழக்கு அபிவிருத்தி நிதியத்தை உருவாக்குவது தொடர்பில் பிரதமர் ஹரிணி அமரசூரியவிடம் கடந்த வாரம் கலந்துரையாடியிருக்கின்றோம். நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் இது சம்பந்தமாக முன்னெடுப்புகளை மேற்கொள்வது தொடர்பாக சில இணக்கப்பாடுகளும் எட்டுப்பட்டுள்ளன.” – இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பேச்சாளரும் யாழ்ப்பாணம் தேர்தல்... Read more »
இலங்கைத் தீவை தூய்மையான நாடாக மாற்றும் ‘தூய்மையான இலங்கை’ (clean srilanka) திட்டத்தை அமுல்படுத்த தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ஹோமாகமவில் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ஜனாதிபதி இந்த அறிவிப்பை வெளியிட்டதுடன், அவர்... Read more »
யாழ்ப்பாணம், மயிலிட்டி பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய நபர் ஒருவர் கனடாவில் பணிபுரிந்து கொண்டிருந்த போது நேற்று (21) சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். பஞ்சலிங்கம் பார்த்தீபன் என்பவரே கனடாவின் ஒன்ராறியோவில் உள்ள மார்க்கம் நகரில் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது குடியிருப்புக்கு அருகிலேயே இந்த துப்பாக்கிச்... Read more »

