தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டில் பங்கேற்ற லட்சக்கணக்கான தொண்டர்களை கண்கலங்கினார் கட்சித் தலைவர் நடிகர் விஜய். தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், வி.சாலையில் இன்று (27) நடைபெற்றது. நடிகா் விஜய், தமிழக வெற்றிக்... Read more »
மேஷம் மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று ஏதேனும் ஒரு விஷயத்தை நினைத்து கவலை அடைவீர்கள். அதனால் உங்கள் வேலையில் தொய்வு ஏற்படும். அனுபவசாலிகளின் ஆலோசனை பெறுவது நல்லது. வியாபாரத்தில் உங்களின் புதிய முயற்சிகள் வெற்றியும், நல்ல லாபத்தையும் தரும். உங்கள் மனைவியுடன் இருந்த கருத்து... Read more »
இலங்கை விமான நிலையங்களுக்கு வரும் பயணிகள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக கட்டுநாயக்க விமான நிலையமும் விமான நிறுவனமும் அறிவித்துள்ளன. இந்தியாவில் இருந்து வந்த இரண்டு விஸ்தாரா விமானங்களுக்கு ஒக்டோபர் 19 மற்றும் 24 ஆகிய திகதிகளில் வந்த போலி வெடிகுண்டு மிரட்டல்... Read more »
கனடாவிலுள்ள (Canada) சர்வதேச மாணவர்கள் கல்வியை தொடர்வதில் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆயிரக்கணக்கான வெளிநாட்டு மாணவர்கள் கனடாவின் பல்கலைக்கழகங்களில் கல்வி கற்று வருகின்றனர். இந்தநிலையில், அண்மையில் மத்திய அரசாங்கம் வெளிநாட்டு மாணவர்கள் தொடர்பில் கடுமையான நடைமுறைகளை பின்பற்றுவதாக அறிவித்திருந்தது.... Read more »
அரசாங்க சேவையை டிஜிட்டல் மயமாக்கப்பட வேண்டுமென பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். இலங்கை தகவல் தொழில்நுட்ப பட்டய நிறுவனத்தின் 26வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடைபெற்ற தகவல் தொழில்நுட்ப தேசிய விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கொண்டவாறு தெரிவித்துள்ளார்.... Read more »
எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வாக்கெடுப்பு இன்று (26) மாலை 4.00 மணியளவில் நிறைவடைந்தது. வாக்குகளை எண்ணும் பணி அந்தந்த வாக்களிப்பு நிலையங்களிலேயே இடம்பெறும் என காலி மாவட்ட தேர்தல் அதிகாரி டபிள்யூ.ஏ. தர்மசிறி குறிப்பிட்டார். வாக்குப்பதிவு நடவடிக்கைகள் மிகவும் அமைதியான முறையில் இடம்பெற்றதாக... Read more »
பொதுத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் மாவட்டச் செயலாளர் அலுவலகங்கள் ஊடாக தபால் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பிரதி தபால்மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார். நாளை முதல் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் நவம்பர் மாதம் 7... Read more »
வீதி ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உழவியந்திரத்துடன் டிப்பர் வாகனம் மோதி பாரிய விபத்து ஒன்றினை ஏற்படுத்திய சம்பவம் கேப்பாப்புலவு வீதியில் இன்று (26) இடம்பெற்றுள்ளது. கேப்பாப்புலவு புதுக்குடியிருப்பு வீதியில் ஐங்கன்குள வயல் வெளி வீதிப்பகுதியில் வயல் வேலைக்காக வந்த உழவு இயந்திரம் வீதியின் ஓரமாக... Read more »
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் செயலாளர் பதவிக்குச் சட்டவிரோதமான முறையில் புதிதாகப் பதவியேற்றவருக்குப் பலத்த எதிர்ப்புகள் கிளம்பியுள்ளதோடு பல்கலைக்கழக மட்டத்தில் விசாரணைகளும் ஆரம்பமாகியுள்ளன. யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் செயலாளராக இதுவரை காலமும் பதவி வகித்தவர் தனது கற்கைகளை முடித்து வெளியேறிய நிலையில் அவருடைய... Read more »
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வேட்பாளர் சசிகலா ரவிராஜின் வீட்டின் மீது இன்று கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அயல் வீட்டில் உள்ள கட்சி ஒன்றின் ஆதரவாளரான பெண் ஒருவராலேயே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சசிகலா ரவிராஜ் குற்றஞ்சாட்டியுள்ளார். தாக்குதல் மேற்கொண்ட பெண்ணினால் சசிகலா தொடர்ந்து... Read more »

