ஒரு கோடி ரூபாவிற்கு பெண்ணை கொலை செய்ய திட்டம்!

பெண்ணொருவரைக் கொல்லத் தயாரான சந்தேகநபர்  கைது செய்யப்பட்டுள்ளார். காலி – ஹபராதுவ – மீபே பகுதியைச் சேர்ந்த ஹெரோயின் போதைப்பொருளுக்கு அடிமையான குறித்த சந்தேகநபருக்கு அண்மையில் அஹங்கம பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரினால் அதே பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவரை சுட்டுக் கொல்லும் ஒப்பந்தம் வழங்கப்பட்டது.... Read more »

ஜனாதிபதி , பொலிசாரின் ஊடாக கீழ்த்தரமான அரசியலை முன்னெடுக்கின்றார் – மணிவண்ணன்

தன்னை ஊழலுக்கு எதிரான நேர்மையான அரசியல்வாதியாக வெளிக்காட்டிக்கொண்டு , தனக்கு கீழுள்ள பொலிஸ் திணைக்களம் ஊடாக மிக கீழ்த்தரமான அரசியலை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னெடுத்து செல்வதாக , யாழ் . தேர்தல் மாவட்டத்தில் தமிழ் மக்கள் கூட்டணியின் மான் சின்னத்தில் போட்டியிடும்... Read more »
Ad Widget

ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ள முக்கிய அறிக்கை

நாட்டில் உள்ள அரிசி மற்றும் நெல் கையிருப்பு தொடர்பில் நுகர்வோர் அதிகார சபையினால் தயாரிக்கப்பட்ட அறிக்கை நாளைய தினம் திங்கட்கிழமை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் கையளிக்கப்படவுள்ளது. இது தொடர்பான அறிக்கையை தயாரிக்கும் பணியில் தற்போது ஈடுபட்டுள்ளதாக விவசாய அமைச்சின் செயலாளர் எம்.பி.என்.எம்.விக்கிரமசிங்க தெரிவித்தார்.... Read more »

இன்றைய ராசிபலன் 28.10.2024

மேஷம் ராசி மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று ஆன்மீக பணிகளில் ஈடுபடுவீர்கள். அன்றாட பணிகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். உங்கள் வேலை மற்றும் வியாபாரம் தொடர்பாக சிறப்பான முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம். இன்று பணியிடத்தில் பிறருடன் வாக்குவாதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. உங்கள் பேச்சை கட்டுப்படுத்தவும். குடும்ப... Read more »

இலங்கையில் ஆப்பிரிக்கப் பன்றிக்காய்ச்சல்

மேல் மாகாணத்தின் கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்த பன்றிகளுக்குப் பதிவாகியிருந்த நோய் நிலைமை ஆப்பிரிக்கப் பன்றிக்காய்ச்சல் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. புதிய மாதிரிகளை ஆய்வு செய்ததில் இது உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இலங்கையில் இந்நோய் பதிவாகியிருப்பது இதுவே முதல் தடவையாகும்.... Read more »

இந்திய மீனவர்கள்12 பேர் கைது

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள்12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் – பருத்தித்துறையை அண்மித்த கடற்பகுதியில் இன்று அதிகாலை (27.10) இலங்கை கடற்படையினரால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது, மீன்பிடிப் படகொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது. கைதான இந்திய மீனவர்கள் காங்கேசன்துறை துறைமுகத்துக்கு அழைத்து... Read more »

கறுவா ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு

கடந்த வருடத்தின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் கறுவா ஏற்றுமதி வருமானம் அதிகரித்துள்ளது. இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் கறுவா ஏற்றுமதி மூலம் 35,778 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக ஏற்றுமதி விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த வருடத்தின் முதல் 09 மாதங்களில் 11,347 மெட்ரிக்... Read more »

பொலிஸாரால் லொறி மீது துப்பாக்கிச் சூடு

சூரியவெவ, மீகஹஜதுர பிரதேசத்தில் பொலிஸாரின் உத்தரவை மீறிப் பயணித்த லொறி மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். லுனுகம்வெஹரவில் இருந்து சூரியவெவ நோக்கிப் பயணித்த லொறியை சோதனைக்காக நிறுத்துமாறு பொலிஸார் தெரிவித்த போதும், லொறியை நிறுத்தாமல் சென்றமையால் துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.... Read more »

தமிழர் விடுதலை கூட்டணியை ஊடகங்கள் புறக்கணிப்பதாக குற்றச்சாட்டு

தமிழர் விடுதலை கூட்டணி கட்சியின் பரப்புரைகள் மற்றும் ஊடக சந்திப்புகள், மற்றும் செய்திகளை ஊடகங்கள் பிரசுரிக்க மற்றும் வெளிப்படுத்த மறுப்பதாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் உபதலைவர் கணேசனாதன் சபேசன் குற்றம் சுமத்தியுள்ளார். குறிப்பாக வவுனியாவில் பலம் பொருந்திய அரசியல் கட்சிகளிடம் பணம் மற்றும் சலுகைகளை... Read more »

ரயில் முன் பாய்ந்து மாணவி மரணம்

12 தரம் கல்வி கற்கும் மாணவி ஒருவர் ரயிலில் பாய்ந்து தனது உயிரை மாய்த்துளார். கொழும்பு தெமட்டகொட ரயில் நிலையத்துக்கு அண்மையில் இந்த சம்பவம் நேற்று(26.10) நடைபெற்றுள்ளது. பேருவளை பகுதியை வசிப்பிடமாக கொண்ட மாணவி கொழும்பு 07 இல் அமைந்துள்ளன பிரபல அரச மகளிர்... Read more »