ஆனைக்கோட்டை அகழாய்வு நிறைவு விழாவும் சான்றிதழ் வழங்கலும்

ஆனைக்கோட்டை அகழாய்வு நிறைவு விழாவும் சான்றிதழ் வழங்கலும் பிரித்தானிய சமூக முன்னேற்ற மையத்தின் மரபுரிமை அலகின் நிதிப் பங்களிப்புடனும் யாழ்ப்பாண மரபுரிமை மையத்தின் அனுசரணையுடனும் ஆனைக்கோட்டையில் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் அகழ்வாய்வின் நிறைவு விழாவும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் நாளை பிற்பகல் 3. 30 மணிக்கு... Read more »

தமிழ் மக்களின் நலனுக்காக இதுவரை சாதித்தது என்ன?

தமிழ் மக்களின் ஒற்றுமையை வெளியுலகுக்கு காட்டியதாக கூறியவர்கள் அதனூடாக தமிழ் மக்களின் நலனுக்காக இதுவரை சாதித்தது என்ன – ஈ.பிடி.பியின் ஊடக பேச்சாளர் கேள்வி! புலிகளை மட்டுமே அழித்து பயங்கரவாத யுத்தத்தை வெற்றிகொண்டேன் என மமதையுடன் முழங்கிய சரத் பொன்சாவுக்கு தமிழ் மக்களை வாக்களிக்க... Read more »
Ad Widget Ad Widget

”இந்த மண் எங்களின் சொந்த மண்”

தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரைக்கு எதிராக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மீண்டும் போராட்டத்தை ஆரம்பித்துள்ளது. இந்தப் போராட்டத்தில் அந்தக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் செ. கஜேந்திரன், ஊடகப் பேச்சாளர் க. சுகாஷ் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். Read more »

இன்றைய ராசிபலன் 18.07.2024

மேஷம் இன்று உங்கள் உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் காலதாமதமாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் கவனம் தேவை. வெளியில் வாகனங்களில் செல்லும் பொழுது நிதானமாக செல்ல வேண்டும். புதிய முயற்சிகளை தவிர்க்கவும். ரிஷபம் இன்று உறவினர்கள்... Read more »

தேர்தலை நடத்த நிதி ஒதுக்கீடு:

ஜனாதிபதித் தேர்தலுக்கு நிதி ஒதுக்கும் திறன் நிதி அமைச்சுக்கும் உள்ளதாகவும் தேவைக்கேற்ப, நிதித் தொகையை வழங்குவதற்கு தயாராக உள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவித்ததாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் நேற்று... Read more »

அமெரிக்க ஜனாதிபதிக்கு கோவிட் தொற்று

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு கோவிட் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், சுகவீனம் காரணமாக இன்று (18) நடைபெறவிருந்த அரசியல் பிரச்சாரக் கூட்டத்தையும் அவர் இரத்து செய்துள்ளார். நோய் அறிகுறி தென்பட்டதையடுத்து மேற்கொள்ளப்பட்ட சோதனையில் அவருக்கு கோவிட் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில்,... Read more »

இனி நேரில் சென்று கடவுச்சீட்டை பெறும் சாத்தியம் இல்லை

இலங்கையர்களுக்கான புதிய, திறமையான மற்றும் பாதுகாப்பான இ-பாஸ்போர்ட்(இலத்திரனியல் கடவுச்சீட்டு) எதிர்வரும் 2025ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் அறிமுகப்படுத்தப்படுவதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் இன்று அறிவித்துள்ளது. இது தொடர்பில் வெளியிடப்பட்ட ஊடக வெளியீட்டில், திணைக்களத்தின் கூடுதல் கட்டுப்பாட்டாளர் இது தொடர்பில் தெரிவித்துள்ளதாவது, கடவுச்சீட்டு... Read more »

ஒரே நேரத்தில் பலர் மர்மமான முறையில் உயிரிழப்பு: பொலிஸாரின் விசாரணையில் வெளியான உண்மை

தாய்லாந்தின் தலைநகர் பாங்கொக்கில் பிரபலமான சொகுசு விடுதியொன்றில் 6 பேர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர். இறந்தவர்களில் ஒருவர், மற்றவர்களை விஷம் குடிக்க வைத்ததன் பின்னணியிலிருந்ததாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் பயன்படுத்திய தேநீர் கோப்பையில், சயனைட் (விஷம்) காணப்பட்டதுடன், அதனை உட்கொண்டதால் இந்த மரணங்கள் ஏற்பட்டிருக்கலாம் என... Read more »

பல ஏக்கர் காணிகள் பெருந்தோட்டக் கம்பனிகளால் கையகப்படுத்தப்பட்டுள்ளன

அரச பெருந்தோட்டக் கூட்டுத்தாபனம் அல்லது மக்கள் தோட்ட அபிவிருத்தி சபை என்பவற்றுக்கு வர்த்தமானி அறிவித்தல் மூலம் ஒதுக்கப்படாத ஏக்கர் கணக்கான காணிகள் பெருந்தோட்டக் கம்பனிகளால் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தினைத் தணித்தல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் வெளிப்படுத்தியது. அதற்கமைய,... Read more »

இளம் யுவதி குளிப்பதை வீடியோ எடுக்க முயன்ற பல்கலைக்கழக போதானாசிரியர்

வவுனியாவில் அரச ஊழியரான இளம் யுவதி ஒருவர் தங்கியிருக்கும் தனியார் வாடகை வீட்டில் குளிப்பதை தொலைபேசியில் வவுனியா பல்கலைக்கழக போதானாசிரியர் ஒருவர் வீடியோ எடுக்க முயன்ற சம்பவம் ஒன்று வீடியோவாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வவுனியாவில் அரச ஊழியராக வேலை செய்யும் சகோதர மொழி... Read more »